மேலும் அறிய

தேனி: பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவர்கள்.. நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!

தேனி மாவட்டத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவ-மாணவிகள் மீட்கப்பட்டு, அவர்களின் கல்வியை தொடர மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவ-மாணவிகள் மீட்கப்பட்டு, அவர்களின் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் இடைநின்ற மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 2 கல்வி ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் முழுமையாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது.


தேனி: பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவர்கள்.. நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!

பல மாதங்கள் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல், ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கி மீண்டும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ-மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தேர்ச்சி பெற்ற போதிலும் மாணவ-மாணவிகள் பலர் பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ-மாணவிகளை கண்டறியும் பணியில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஈடுபட்டனர். இதில் கடந்த காலங்களை விட அதிக அளவில் மாணவ-மாணவிகள் இடைநிறுத்தம் ஏற்பட்டதாக தெரியவந்தது.


தேனி: பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவர்கள்.. நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!

அவ்வாறு இடைநின்ற மாணவ-மாணவிகள் இருப்பிடங்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்கள் தேடிச் சென்று அவர்களின் கல்வியை மீண்டும் தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு மேல்படிப்பு படிக்காமல் இருந்த மாணவ-மாணவிகளும் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் விருப்பத்தின் பேரில் பிளஸ்-1 மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்ற படிப்புகளில் சேர்க்கப்பட்டனர். அந்த வகையில் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டு, அவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தேனி: பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவர்கள்.. நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!

ஆட்சியர்களின் நேரடி உதவியாளர் பணியிடங்களை குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பக் கோரிய வழக்கு தள்ளுபடி

வட்டாரம் வாரியாக, ஆண்டிப்பட்டியில் 248 பேர், போடியில் 253 பேர், சின்னமனூரில் 172 பேர், கம்பத்தில் 375 பேர், கடமலை-மயிலையில் 71 பேர், பெரியகுளத்தில் 273 பேர், தேனியில் 433 பேர், உத்தமபாளையத்தில் 304 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இடைநின்ற மாணவ-மாணவிகளை கண்டறியும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget