மேலும் அறிய

“தென்மாவட்டத்தில் மேம்படுத்தப்படும் காவல்துறையின் செயல்பாடுகள்” .. ஆணையக்கூட்டத்தில் முக்கிய முடிவு..!

10 மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்  தென் மண்டல ஐ.ஜி., நரேந்திரன் நாயர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணை ஆணையர்கள் பங்கேற்றுள்ளனர்.

” தென் மாவட்ட அளவில் காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான  - ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான 5- வது காவல் ஆணையக் கூட்டம்  ” நடைபெற்றது.

தென் மண்டல அளவிலான காவல்துறையினருக்கான ஆணையக் கூட்டம்  காவல் ஆணைய தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென் மண்டலத்தில் காவல்துறையினருக்கான குறைகளை நிவர்த்தி செய்தல், காவல்துறை செயல்பாடுகளை மேம்படுத்துவது , மாவட்ட நிர்வாகம் - காவல்துறையினர் இணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனைகள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
 

“தென்மாவட்டத்தில் மேம்படுத்தப்படும் காவல்துறையின் செயல்பாடுகள்” .. ஆணையக்கூட்டத்தில் முக்கிய முடிவு..!
 
 

இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன் , ஐ.பி.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன் , நளினி ராவ், உள்ளிட்டோர் பங்கேற்பு. இந்த கூட்டத்தில் மதுரை தேனி,  திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை , விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி , கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்  தென் மண்டல ஐ.ஜி., நரேந்திரன் நாயர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணை ஆணையர்கள் பங்கேற்றனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

“தென்மாவட்டத்தில் மேம்படுத்தப்படும் காவல்துறையின் செயல்பாடுகள்” .. ஆணையக்கூட்டத்தில் முக்கிய முடிவு..!
 
இதனிடையே ” மதுரை தேனி,  திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை முற்றிலுமாக கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக கஞ்சா குற்றம் தொடர்புடைய நபர்கள் மீது அவர்களின் உறவினர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கும்படியாக அவர்கள் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகிறது. இது போன்று செயல்பாடுகள் வரவேற்கத்தக்கது. தொடர்ந்து இது போல் குற்றவாளிகளை முடக்கும் போது கஞ்சா பயன்பாடு குறையவரும். அதே போல் பழிக்குப் பழி கொலை தொடர்பான அவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய வேண்டும். அப்போது கொலை குற்றங்களையும் குறைக்க முடியும் ” எனவும் தெரிவித்தனர். 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget