மேலும் அறிய

Madurai: இணையவழி குற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

இன்றைக்கு இணையவழி குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இந்த 17 மாதத்தில், ஒரு லட்சத்து 29ஆயிரத்து, 178 புகார்கள் வந்துள்ளது.

தன் தலைமுறையை தழைக்குச் செய்ய அக்கறை காட்டும் முதலமைச்சர், தமிழக இளைய தலைமுறையை தழைக்கச் செய்ய அக்கரை காட்ட,  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், "தற்போது இணைய வழி குற்றத்தால் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. சைபர் க்ரைம் என்ற இணைய வழி குற்றத்தின் மூலம் பாதுகாப்பு இன்மை, நிதி, பணம் போன்றவற்றிக்கு தீங்கு விளைவிக்கிறது. இன்றைக்கு தங்கள் தலைமுறையை தழைக்கச் செய்யும் வகையில் கருணாநிதியின் குடும்ப வாரிசு அதிகரித்துவிட்டது. கருணாநிதிக்கு முன், கருணாநிதி பின் என்ற நிலை உருவாகியுள்ளது. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்கள், துணை முதலமைச்சர், மேயர், தற்போது உதயநிதியை எடுத்து கொண்டால் எம்.எல்.ஏ, இளைஞர் அணி செயலாளர், அமைச்சர், அடுத்து துணை முதலமைச்சர், முதலமைச்சர் என்று அவர்கள் தலைமுறையை  தழைக்க அக்கறை செலுத்தி தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.


Madurai: இணையவழி குற்றத்தை தடுக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை


இன்றைக்கு இணையவழி குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இந்த 17 மாதத்தில், ஒரு லட்சத்து 29ஆயிரத்து, 178 புகார்கள் வந்துள்ளது. இதில் 2,806 புகாருக்கு மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட சதவீதம் 2. 2% மட்டும்தான். ஆனால் மற்ற மாநிலங்களில் சதவீதம் அதிகரித்து உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 617 புகார்கள் வந்ததில், 23,260 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 17.3% ஆகும். அதே போல் மேகாலயாவில் 8 சதவீத புகார்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முழு காரணம் தமிழகத்தில் கணினி அதிகாரிகள் இல்லாததால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


Madurai: இணையவழி குற்றத்தை தடுக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை


தமிழகத்தில் கணினி அறிவு புரட்சி வரவேண்டும் என்று 2011 ஆம் ஆண்டில் மடிக்கணினி திட்டத்தை அம்மா வழங்கினார். இதுவரை 52 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தனியார் ஏஜென்சிகளை ஊக்குவிக்கும் வகையில் 115 வது அரசாணை வெளியிட்டது எதிர்ப்பு என்றவுடன் பின்வாங்கியது. அதேபோல் 12 மணி நேர வேலை என்ற மசோதாவை நிறைவேற்றியது எதிர்ப்பு என்றவுடன் பின்வாங்கியது. நீட் தேர்வை ரத்து செய்யவில்லை, கல்வி கடனை ரத்து செய்யவில்லை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கலை காட்டினார்கள், கைக்கு செங்கோல் வந்தவுடன் ஒரு செங்கலை கூட வைக்க முயற்சிவில்லை. புதிதாக பொறுப்புள்ள டிஜிபி இதுகுறித்து விளக்கம் கொடுக்க வேண்டும். தினந்தோறும் குடும்பத்தை சீரழிக்கும் இணையவழி குற்றத்தை சரி செய்ய திராவிட மாடல் அரசு முன் வருமா? அல்லது சரியான உத்தரவு பிறப்பிக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என கூறினார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget