மேலும் அறிய

உசிலம்பட்டியில் நெகிழ்ச்சி.. 22 வருட ராணுவ சேவைக்குப் பின் சொந்த ஊருக்கு திரும்பிய வீரருக்கு உற்சாக வரவேற்பு!

இராணுவ வீரர் ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு வருவதை அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், கிராமத்தின் ஆரம்பத்திலிருந்து இராணுவ வீரர் வீடு வரை மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் வரவேற்பு அளித்தனர்.

உசிலம்பட்டி அருகே 22 ஆண்டுகள் இந்திய இராணுவத்திற்காக பணியாற்றி ஓய்வு பெற்று வீடு திரும்பிய இராணுவ வீரருக்கு உறவினர்கள், கிராம மக்கள் மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
இந்திய இராணுவத்திற்கான தனது பணியை துவங்கியுள்ளார்
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொடி அழகு., கடந்த 2003 ஆம் ஆண்டு நாசிக் பகுதியில் இந்திய இராணுவத்திற்கான தனது பணியை துவங்கியுள்ளார். தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், அசாம், இராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி நாயக் ஓ.பி.ஆர் பதவி வரை பதவி உயர்வும் பெற்று பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது தான் பணியை துவங்கிய நாசிக்- ல் உள்ள முகாமிற்கே மீண்டும் பணிக்கு வந்து பணியாற்றி வந்த இவர், விருப்ப ஓய்வு பெற்று இன்று சொந்த ஊரான ஏ.இராமநாதபுரம் கிராமத்திற்கு வந்தடைந்தார்.
 
இராணுவ வீரர் வீடு வரை மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு
 
இராணுவ வீரர் ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு வருவதை அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், கிராமத்தின் ஆரம்பத்திலிருந்து இராணுவ வீரர் வீடு வரை மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன், மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து அழைத்து வந்தனர். நாட்டிற்காக பணியாற்றிவிட்டு வீட்டிற்கு வந்த இராணுவ வீரரை குடும்பத்தினரும் ஆராத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்ற சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.                                                                            

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget