மேலும் அறிய

வாடகை வீட்டை காலி செய்ய வற்புறுத்தி உடமைகளுடன் வீட்டை பூட்டிய உரிமையாளர் - மதுரையில் சோகம்

வீட்டை காலி செய்ய வலியுறுத்தி தூய்மை பணியாளரின் வாடகைக்கு இருந்த வீட்டை பொருட்களை எடுக்க விடாமல் பூட்டிவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எஸ்.எம்.பி காலனி பகுதியை சேர்ந்த முத்துபாண்டி - மீனா தம்பதியினர் மற்றும் முத்துபாண்டியின் தாய் காளியம்மாள் ஆகிய மூவரும் மதுரை அண்ணாநகர் மௌலானா சாகிப்தெரு பகுதியில் உள்ள கணேஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த ஆண்டு 1 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்து மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் வாடகைக்கு குடியேறி வசித்துவந்தாக முத்துபாண்டி தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக வீட்டின் உள்ளே இருந்த மேற்கூரை பெயர்ந்து விழுந்து காளியம்மாளுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காளியம்மாளின் சிகிச்சைக்காக 10ஆயிரம் ரூபாய் வீட்டின் உரிமையாளர் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.


வாடகை வீட்டை காலி செய்ய வற்புறுத்தி உடமைகளுடன் வீட்டை பூட்டிய உரிமையாளர் - மதுரையில் சோகம்

இதனை தொடர்ந்து, வீட்டினை காலி செய்ய வேண்டும் என வீட்டின் உரிமையாளர் கூறியதையடுத்து சில நாட்கள் கழித்து வீட்டை காலி செய்துகொடுப்பதாக கூறியதோடு திடீரென ஏன் என வீட்டை காலி பண்ண அவசரபடுத்துகிறீர்கள் என முத்துபாண்டியின் மனைவி மீனா வீட்டின் உரிமையாளரிடம் தொலைபேசி மூலமாக கேட்டதாகவும், இந்நிலையில் வீட்டு உரிமையாளரின் உறவினர் சிலர் தாக்கியுள்ளதாக மீனா அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளனர். இதனிடையே, மாநகராட்சி தூய்மை பணியாளர் என்பதால் அடிக்கடி தூய்மை பணிக்கான உபகரணங்களை எடுத்துவருவதாக காரணத்தை கூறி வீட்டினை உள்ளே இருந்த ஆடைகள், வீட்டு சாமான்கள், மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளே வைத்துவிட்டு மூன்று பூட்டுகளை பூட்டிவிட்டு உரிமையாளர் சென்றுவிட்டதாக கூறி காவல்நிலைத்திலும் தெரிவித்துள்ளனர்.


வாடகை வீட்டை காலி செய்ய வற்புறுத்தி உடமைகளுடன் வீட்டை பூட்டிய உரிமையாளர் - மதுரையில் சோகம்

கடந்த 3 மாதங்கள் ஆகியும் வீட்டினுள் இருந்த பொருட்களை எடுக்க முடியாத நிலையில் முத்துபாண்டி உறவினர்கள் வீட்டில் தங்கி இருப்பதோடு மாற்று உடைகள் கூட இல்லாமலும் , ஆவணங்கள் இல்லாத நிலையில் குழந்தையின் படிப்பும் தொடர முடியவில்லை என கூறி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரையும் நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் இன்று வீட்டு வாசலிலயே காத்திருக்கின்றனர்.


வாடகை வீட்டை காலி செய்ய வற்புறுத்தி உடமைகளுடன் வீட்டை பூட்டிய உரிமையாளர் - மதுரையில் சோகம்

இது குறித்து வீட்டு உரிமையாளர் தரப்பில் : முத்துபாண்டி தனது வீட்டிற்கு தொடர்ச்சியாக வாடகை செலுத்த முடியவில்லை என கூறியதாகவும் அவர்களே வீட்டை காலி செய்வதாக கூறிவிட்டு தாமதபடுத்தியதாகவும், மேலும் வீட்டை காலி செய்ய பணம் வேண்டும் என கேட்டதாகவும் அதனால் மட்டுமே வீட்டை பூட்டிவிட்டு சென்றதாக விளக்கம் அளித்தார்.

வீட்டை காலி செய்ய வலியுறுத்தி தூய்மை பணியாளரின் வாடகைக்கு இருந்த வீட்டை பொருட்களை எடுக்க விடாமல் பூட்டிவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
Embed widget