மேலும் அறிய

மதுரை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தை தோல்வி! காத்திருப்பு தொடரும், மாநகராட்சி ஸ்தம்பிக்குமா?

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம். மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மதுரை மாநகராட்சி நிர்வாகத்துடன் தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி தொடரும் போராட்டம்.

சென்னை - மதுரை மாநகராட்சி போராட்டம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட நாட்கள் இந்த போராட்டம் நீடித்தது. இதனிடையே நள்ளிரவில் துய்மை பணியாளர்கள் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அப்போது சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை  பிரிவு ஒப்பந்த பணியாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தூய்மை பணியாளர்கள் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்

மதுரை மாநகரை குப்பை நகரமாக மாற்றிய அவர்லேண்ட் தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்திட வேண்டும். துப்புரவு மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு அரசாணை 62 (2D)ன்படி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 வழங்கப்பட வேண்டும். தினக்கூலி தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸாக ஒரு மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும். கொரோனா கால ஊக்கத்தொகை ரூ.15,000 உடனடியாக வழங்கப்பட வேண்டும். பணியாளர்கள் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதனால் மாநகராட்சியின் துப்புரவு சேவைகள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில், முதற்கட்டமாக மாநகராட்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்வதாக தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மாநகராட்சி சுகாதர  அலுவலர் மருத்துவர் இந்திராவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை ஒரு மணி நேரமாக நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
 
தொடர்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது

மதுரை மாநகராட்சி ஆணையாளரிடம்  தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் குறித்து ஆலோசித்த பின்னர், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறிய நிலையில் தூய்மை பணியாளர்கள் தொடர்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொழிலாளர் உதவி ஆணையாளர் முன்னிலையில் முத்தரப்பு ஒப்பந்தம் போட வேண்டும், என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்த நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து, மீண்டும் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது.
 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் பட்டாசு விபத்து: உயர்நீதிமன்றம் அதிரடி; தடுப்பு குழு அமைக்க உத்தரவு !
விருதுநகர் பட்டாசு விபத்து: உயர்நீதிமன்றம் அதிரடி; தடுப்பு குழு அமைக்க உத்தரவு !
தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் அரசு கடன் - உடனே விண்ணப்பிக்கலாம்!
தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் அரசு கடன் - உடனே விண்ணப்பிக்கலாம்!
Madurai ; 10 லட்சம் பேருக்கு அன்னதானம்: 1000வது நாளில் முதலமைச்சர் விஜயை அழைக்கும் ஸ்டார் குரு!
Madurai ; 10 லட்சம் பேருக்கு அன்னதானம்: 1000வது நாளில் முதலமைச்சர் விஜயை அழைக்கும் ஸ்டார் குரு!
மதுரை மக்களே அலர்ட்..! நாளை 8 மணி நேரம் பவர் கட் - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கானு பாருங்க..!
மதுரை மக்களே அலர்ட்..! நாளை 8 மணி நேரம் பவர் கட் - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கானு பாருங்க..!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget