மேலும் அறிய

Madurai : மதுரையில் நாடார் மஹாஜன சங்க தேர்தல் : வாக்குப்பதிவு நிறைவு..!

உறுப்பினர்கள் செலுத்தும் வாக்குச்சீட்டுகள் இயந்திரங்கள் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு அவற்றின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் 15,818 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதிலும் 62 ஆயிரம் உறுப்பினர்களுக்கு கொண்ட நாடார் மகாஜன சங்க தேர்தல் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள எஸ்.வி.என் கல்லூரியில் இன்று காலை தொடங்கி நடைபெற்றுது. இந்த தேர்தலானது சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் மேற்பார்வையில்  நடைபெற்றுவருகிறது.
 
இந்த தேர்தலில் மொத்தம் 62,169 நபர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் தலைவர் , துணைத் தலைவர் செயலாளர் , பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 144 நபர்கள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடார் மஹாஜன சங்கம், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிப் பேரவை மற்றும் காமராஜ் தொழில்நுட்பக் கல்லூரி பரிபாலன சபை உட்பட அனைத்து பதவிகளுக்குமான தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது.

Madurai : மதுரையில் நாடார் மஹாஜன சங்க தேர்தல் : வாக்குப்பதிவு நிறைவு..!
மாலை 5 மணியுடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்காளர்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வாக்குச்சாவடி மையத்தில் காத்திருந்த வாக்காளர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு இறுதி வாக்காளர் வரை வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. 7.05 மணி அளவில் இறுதி வாக்காளர் வாக்கு செலுத்தி நாடார் மகாஜன சங்கத் தேர்தலில் வாக்குப்பதிவானது நிறைவு பெற்றது.
 
இந்த தேர்தலுக்காக 30 வாக்குச்சாவடி மையங்கள் வாக்குப்பதிவிற்காக அமைக்கப்பட்டுள்ளன வாக்கு எழுதுவதற்காக தனியாக  மூன்று அரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கண்காணிப்பு கேமராக்களுடன் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் செலுத்தும் வாக்குச்சீட்டுகள் இயந்திரங்கள் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு அவற்றின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் 15,818 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Madurai : மதுரையில் நாடார் மஹாஜன சங்க தேர்தல் : வாக்குப்பதிவு நிறைவு..!
 
மேலும் மதுரையின் மற்ற செய்தி
 
பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை 3ரூபாயாக மட்டுமே உயர்த்தி அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது. தனியார் பால் நிறுவனங்களில் பால் விலையை அரசு கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் தலைவர் மதுரையில் பேட்டியளித்துள்ளார்.

Madurai : மதுரையில் நாடார் மஹாஜன சங்க தேர்தல் : வாக்குப்பதிவு நிறைவு..!
மதுரையில் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டமானது நடைபெற்றது  மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக அரசுக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
இதனைத் தொடர்ந்து மாநில தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ”தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை வெறும் 3 ரூபாயை மட்டும் என அவசரவசரமாக   உயர்த்தி அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரை சந்தித்து பேச வேண்டுமென அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் கூறியுள்ளோம் ஆனால் இதுவரையும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Embed widget