மேலும் அறிய

மதுரை மேயர் கணவர் பொன்வசந்த் ஜாமீன் மனு தள்ளுபடி! சாட்சிகளை கலைக்க கூடும் என கருத்து !

தற்போது  ஜாமின் வழங்கினால் அனைத்து சாட்சிகளையும் கலைக்க கூடிய வாய்ப்பு உள்ளது, எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மதுரை  மாநகராட்சியில் வரி முறைகேடு வழக்கில் மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த் , ஜாமீன் கோரி  தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.
 
நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க வேண்டும் 
 
மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த், தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்..,” மதுரை மாநகராட்சியில் வரி முறைகேடு தொடர்பான வழக்கில், ஆகஸ்ட் 12 ஆம் தேதி கைது செய்யப்ப ட்டு, தற்பொழுது வரை நீதிமன்ற காவலில் உள்ளேன். நான் நிரபராதி, என் மீது குற்றம் சாட்டியது போல் எந்த குற்றத்தையும் செய்யவில்லை . என்றும், முன்  விரோதம் காரணமாக தனது பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது, எனது பெயர் FIR-ல் சேர்க்கப்படவில்லை. புகார் அளித்து வழக்கை பதிவு செய்வதில் மிகுந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. உடல் நிலை மோசமாக உள்ளது. நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
 
35 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளார்
 
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் திறப்பு வழக்கறிஞர் கூறுகையில்..,” வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டுள்ளார். 35 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளார். உடல்நல குறைபாடால்  அவசர சிகிச்சையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த வழக்கில் தொடர்புடைய பலர்  ஜாமினில் உள்ளனர். இவருக்கு மட்டும் ஜாமீன் வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல, என வாதிட்டார்.
 
ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு
 
அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், தொடக்கத்தில் 33 கட்டடங்களுக்கு வரிகுறிப்பு செய்தார் என குற்றச்சாட்டு இருந்தது. ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு  ஓட்டலுக்கு  ரூ. 75 லட்சம் ரூபாய் வரி குறைப்பு செய்து வரியில்லாமல் செய்துள்ளார், இதனால் சுயநலமாக பல லட்சங்கள் பயனடைந்துள்ளார். எனவே விசாரணை சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
 
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தற்போது  ஜாமின் வழங்கினால் அனைத்து சாட்சிகளையும் கலைக்க கூடிய வாய்ப்பு உள்ளது, எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்,
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
Embed widget