மேலும் அறிய

Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். இது போன்ற  பொது நல வழக்கில் தொடர்ந்து உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பிக்க இயலாது.

பொது நல வழக்கை தவறாக பயன்படுத்த  கூடாது. என்ன, என்ன வகை பொது நல வழக்குகளில், எந்த அளவில் உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என வரைமுறை படுத்த வேண்டும் - நீதிபதிகள்
 

நீதிமன்றத்தில் மனு

 
திருநெல்வேலி நாங்குநேரியைச் சேர்ந்த நவீன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மலையடி புதூர், செங்கலக்குறிச்சி கிராம பஞ்சாயத்துகள்  பகுதியில் உள்ள தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிய மனு தாக்கல் செய்திருந்தார்.
 
 

நீதிபதிகள்

 
இந்த வழக்கு  நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், தமிழகத்தில் சுமார் 13ஆயிரம்  கிராம ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மாநாகராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு   அமைப்புகளிலும் அடிப்படை வசதி கோரும் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அவை அனைத்தும் பொது நல மனுக்களாக தாக்கல் செய்யும் போது எதிர் மனுதாரரின் பதிலை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. வழக்கறிஞர்கள் பொது நல மனு தாக்கல் செய்தவுடனேயே நிவாரணம் உத்தரவை நீதிமன்றத்திடம் எதிர் பார்க்கக் கூடாது. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என. உத்தரவிடுவது நீதிமன்றத்தின் பணி அல்ல. அரசு நிர்வாகம் தான் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும். கிராமங்களுக்கு குடிநீர் வசதி,  சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தமிழக அரசிற்கு போதிய நிதி வசதி செய்து தர வேண்டும். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு பணியாளர்கள்,  ஊதியம் உள்ளிட்ட செலவுகளுக்கும் பலவாரும் தொகை தேவைபடுகிறது. பொது நல வழக்கை தவறாக பயண்படுத்த கூடாது. என்ன என்ன வகை  பொது நல  வழக்குகளில் உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என வரைமுறை படுத்தபடுத்த வேண்டும்.
 

உத்தரவு பிறப்பிக்க இயலாது

 
தற்போதைய நிலையில் உயர்நீதிமன்ற கிளையில் நூற்று கணக்கான மேல் முறையீட்டு மனுக்கள், நீதிமன்றத்தால் தீர்க்க வேண்டிய  வழக்குகள் அதிகமாக உள்ளது. எனவே கிராமங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பணி அரசு அதிகாரிகளுடையது. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொது நல வழக்கில் தொடர்ந்து உத்தரவு பிறப்பிக்க இயலாது. சிறு சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம். உயர்நீதிமன்றத்திற்கு  விசாரிக்க வேண்டிய நிலுவையில் உள்ள  வழக்குகள்  அதிகமாக உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் உரிய அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் பெற உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget