மேலும் அறிய

மதுரை கனிம வளக் கொள்ளை ; ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை... ஆட்சியருக்கு வந்த கடிதம் !

தனி கவனம் செலுத்தி மண் மற்றும் கல்குவாரியில் முறைப்படுத்தி சட்ட விரோதமாக கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டத்தில் கல்குவாரி, மணல் குவாரிகளில் போலி ரசீது, போலி பெர்மிட் மூலம் சட்ட விரோதமாக மண்வளம் சுரண்டல் நடைபெறுகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்
 
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது..," மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளதை தாங்கள் நன்றாக அறிவீர்கள். அதில் புறநகர் பகுதியில் அமைந்துள்ள தொகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் அமைந்துள்ள கல்குவாரிகள், மணல் குவாரிகளில் தொடர்ந்து அரசு அனுமதித்த அளவை விட அதிகமான அளவு கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
 
போலி ரசிது - போலி பெர்மிட்
 
குறிப்பாக திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதியில் மணல் குவாரிகளில் போலி ரசீது, போலி பிரமிட் சட்டவிரோதமாக மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கின்ற வகையில் மண்வளத்தை சுரண்டுதல் நடைபெற்று வருகிறது. இந்த சட்ட விரோத கல்குவாரிகள், மணல்குவாரிகளை தாங்கள் உரிய முறையில் ஆய்வு செய்து தொடர் கண்காணிப்பு நடத்தி  கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்துவீர்கள் என, மதுரை மக்கள் தாங்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் நாங்களும் வைத்திருக்கிறோம். இல்லையென்றால் சிவகங்கை மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் உயிர் பலி ஏற்பட்டதே, அதேபோல உயிர்பலி மதுரையில் நடைபெறக் கூடாது. அதை தாங்கள் இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்துவீர்கள் என மதுரை மாவட்ட மக்கள் தங்கள் மீது நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
 
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
 
நேற்று கூட திருமங்கலம்தொகுதி, திருமங்கலம் ஒன்றியம் புதுப்பட்டி, கள்ளிக்குடி ஒன்றியம் செங்கப்படை உள்ளிட்ட கிராமங்களில் போலி ரசீது வைத்துக்கொண்டு கனிவளக் கொள்ளை நடந்து வருவதை தடுத்து நிறுத்திட மக்கள் என்னிடத்தில் கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளார்கள். மேலும் கனிமவளம் தொடர் கொள்ளையாக நடந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் இது குறித்து, சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரில், முதலமைச்சர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் அவர்களிடமும் கோரிக்கை வைத்து சட்டப்பேரவையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள், சிறப்பு தனிக்கவனம் செலுத்தி மண் மட்டும் கல்குவாரிகளை முறைப்படுத்தி, சட்ட விரோதமாக கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்திட அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்" எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget