மேலும் அறிய

அஜித்குமார் கொலை வழக்கு 9-வது நாளாக நீடிக்கும் சி.பி.ஐ., விசாரணை... அதிர்ச்சி தரும் ஆதாரங்கள் !

அஜித்குமார் கொலை வழக்கு 9 வது நாளாக நீடிக்கும் சிபிஐ விசாரணை - மதுரை சிபிஐ அலுவலகத்தில் 2 ஆவது முறையாக  விசாரணைக்காக ஆஜரான சாட்சியங்கள்.

மதுரை சி.பி.ஐ., அலுவலகத்தில் நடைபெறும் விசாரணையில் சாட்சியங்கள் அளிக்கும் தகவல்கள் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில்( CROSS CHECK ) தகவல் உறுதிப்படுத்தும் விசாரணையில் ஈடுபடும் சிபிஐ அதிகாரிகள்.

உயிரிழந்த மடப்புரம் அஜித்குமார்
 
சிவகங்கை மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் நகை காணாமல் போனது தொடர்பாக, திருப்புவனம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அஜித்குமாரை தாக்கி விசாரணை நடத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, தனிப்படை காவலர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த வழக்கானது மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்த போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிஐ சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
சிபிஐ விசாரணை
 
இதனையடுத்து சி.பி.ஐ., அதிகாரி டி.எஸ்.பி., மோகித் குமார் தலைமையிலான சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமாருடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சக ஊழியர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திக்வேல், பிரவின்குமார், வினோத்குமார் மற்றும் நவீன்குமார் ஆகிய 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிபிஐ சார்பில் சம்மன் அளிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை சிபிஐ அலுவலகத்தில் 5 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
 
ரீ- கிரியேசன் விசாரணை
 
இதன் தொடர்ச்சியாக 6ஆவது நாள் விசாரணையாக சனிக்கிழமையன்று திருப்புவனம் மற்றும் மடப்புரம் ஆகிய பகுதிகளில் விசாரணை நடைபெற்றது. காவலாளி அஜித்குமார் மற்றும் அவரது தம்பி நவின், ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார், அஜித்குமாரின் நண்பர்கள் பிரவீன்குமார், வினோத்குமார் ஆகியோரை  ஜூன் 27, 28 ஆம் தேதி  தனிப்படை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரீ- கிரியேசன் எனப்படும் சம்பவம் குறித்து விசாரணை ஆதாரங்களை சேகரிக்கும் விசாரணையை மேற்கொண்டனர்
 
CROSS CHECK  தகவல் சரிபார்ப்பு
 
இந்நிலையில் திருப்புவனம் காவல் நிலையத்தில் கடந்த 27ஆம் தேதி நிகிதா அளித்த புகார் தொடர்பாகவும் அஜித் குமாரை விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட போது, நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுரை சிபிஐ அலுவலகத்தில் 4 பேர் அளிக்கும் சாட்சியம் மற்றும் தகவல் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் குறித்தும், ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் இரண்டு குழுக்களாக விசாரணை நடத்தினர். வழக்கு தொடர்பான தகவல்கள் மற்றும் விசாரணையை உறுதி செய்யும் CROSS CHECK  தகவல் சரிபார்ப்பு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் கைப்பேசிகள்.... குழந்தைகளின் நல்வாழ்வில் புதிய மைல்கல்!
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் கைப்பேசிகள்.... குழந்தைகளின் நல்வாழ்வில் புதிய மைல்கல்!
தேவகோட்டையில் சீமான் வாக்கு சேகரிப்பு.. ஜமாத் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை - என்ன செய்ய போகிறேன் என்பதை உடைத்துச் சொன்னார் !
தேவகோட்டையில் சீமான் வாக்கு சேகரிப்பு.. ஜமாத் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை - என்ன செய்ய போகிறேன் என்பதை உடைத்துச் சொன்னார் !
மதுரை மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறியது.. மீனாட்சியம்மன் கோயில் வாசலில் மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி !
மதுரை மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறியது.. மீனாட்சியம்மன் கோயில் வாசலில் மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Tomato And Onion Price : போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ வெறும் இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ வெறும் இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Embed widget