மேலும் அறிய

அஜித்குமார் கொலை வழக்கு 9-வது நாளாக நீடிக்கும் சி.பி.ஐ., விசாரணை... அதிர்ச்சி தரும் ஆதாரங்கள் !

அஜித்குமார் கொலை வழக்கு 9 வது நாளாக நீடிக்கும் சிபிஐ விசாரணை - மதுரை சிபிஐ அலுவலகத்தில் 2 ஆவது முறையாக  விசாரணைக்காக ஆஜரான சாட்சியங்கள்.

மதுரை சி.பி.ஐ., அலுவலகத்தில் நடைபெறும் விசாரணையில் சாட்சியங்கள் அளிக்கும் தகவல்கள் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில்( CROSS CHECK ) தகவல் உறுதிப்படுத்தும் விசாரணையில் ஈடுபடும் சிபிஐ அதிகாரிகள்.

உயிரிழந்த மடப்புரம் அஜித்குமார்
 
சிவகங்கை மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் நகை காணாமல் போனது தொடர்பாக, திருப்புவனம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அஜித்குமாரை தாக்கி விசாரணை நடத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, தனிப்படை காவலர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த வழக்கானது மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்த போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிஐ சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
சிபிஐ விசாரணை
 
இதனையடுத்து சி.பி.ஐ., அதிகாரி டி.எஸ்.பி., மோகித் குமார் தலைமையிலான சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமாருடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சக ஊழியர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திக்வேல், பிரவின்குமார், வினோத்குமார் மற்றும் நவீன்குமார் ஆகிய 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிபிஐ சார்பில் சம்மன் அளிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை சிபிஐ அலுவலகத்தில் 5 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
 
ரீ- கிரியேசன் விசாரணை
 
இதன் தொடர்ச்சியாக 6ஆவது நாள் விசாரணையாக சனிக்கிழமையன்று திருப்புவனம் மற்றும் மடப்புரம் ஆகிய பகுதிகளில் விசாரணை நடைபெற்றது. காவலாளி அஜித்குமார் மற்றும் அவரது தம்பி நவின், ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார், அஜித்குமாரின் நண்பர்கள் பிரவீன்குமார், வினோத்குமார் ஆகியோரை  ஜூன் 27, 28 ஆம் தேதி  தனிப்படை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரீ- கிரியேசன் எனப்படும் சம்பவம் குறித்து விசாரணை ஆதாரங்களை சேகரிக்கும் விசாரணையை மேற்கொண்டனர்
 
CROSS CHECK  தகவல் சரிபார்ப்பு
 
இந்நிலையில் திருப்புவனம் காவல் நிலையத்தில் கடந்த 27ஆம் தேதி நிகிதா அளித்த புகார் தொடர்பாகவும் அஜித் குமாரை விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட போது, நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுரை சிபிஐ அலுவலகத்தில் 4 பேர் அளிக்கும் சாட்சியம் மற்றும் தகவல் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் குறித்தும், ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் இரண்டு குழுக்களாக விசாரணை நடத்தினர். வழக்கு தொடர்பான தகவல்கள் மற்றும் விசாரணையை உறுதி செய்யும் CROSS CHECK  தகவல் சரிபார்ப்பு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Embed widget