மேலும் அறிய

"அண்ணன் ஜெயக்குமார் கூறுவது உண்மை அல்ல" - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்

அமைச்சராக யார் இருக்க வேண்டும்யார் இருக்கக் கூடாது, யாருக்கு எந்த இலாக்கா தர வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம், உரிமை முதல்வருக்கு மட்டுமே உண்டு.

தமிழக உறுதிமொழி ஏற்பு குழு தலைவரும் வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏவுமான வேல்முருகன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்.

தமிழகத்தில் 500 மதுபான கடைகளை மூடுவது பற்றி வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்த கேள்விக்கு:

இது குறித்து தொடர்ந்து சட்டமன்றத்திலும் முதல்வரிடம் வலியுறுத்தினேன். இப்போது தமிழக முதல்வர் அவர்கள் 500 மதுபான கடைகளை முடுவதாக அறிவித்து அதற்கான கடைகளை கணக்கெடுத்து நாளையிலிருந்து(இன்று) கடைகளை மூட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது ஒரு முன்மாதிரியான முயற்சி வரவேற்புகான, பாராட்டுகான முயற்சி. படிப்படியாக அனைத்து கடைகளும் மூட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோளையும் வைக்கிறேன்.


டாஸ்மாக் கடை மூடுவது செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு

இது முற்றிலுமாக தவறான கருத்து. நான் சட்டமன்றத்தில் பேசும் போதும். ஏனைய பிரதான எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையும், உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஆட்சிப் பொறுப்பு வந்ததிலிருந்து படிப்படியாக 500 கடைகள் முட நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதனால் செந்தில் பாலாஜி கைதிற்கும் எள் அளவும், எள்  முனையளவும் தொடர்பில்லை.

நான் தான் அரசின் உறுதிமொழி குழு இயற்பின் தலைவர் முதல்வர் சட்டமன்றத்திலேயே அறிவித்தார். மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சரும் சட்டமன்றத்திலேயே அறிவித்திருக்கிறார் சட்டமன்றத்தில் குறிப்புகள் இருக்கின்றன. எனக்கு உண்மை தெரியும். முன்னாள் அமைச்சர், அண்ணன் ஜெயக்குமார் கூறுவது உண்மை அல்ல


இலாகா இல்லாத அமைச்சராக தொடர கூடாது என எதிர்கட்சிகள் கூறுவது குறித்த கேள்விக்கு:

அவர்கள் அரசியல் செய்வதற்காக போராடுகிறார்கள். இது போன்ற நேரங்களில் பல்வேறு மாநிலங்களில் 3 தருணங்கள் இருக்கின்றது. அந்த முன்னுதாரணத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கடைபிடிக்கிறார். அமைச்சராக யார் இருக்க வேண்டும்யார் இருக்கக் கூடாது, யாருக்கு எந்த இலாக்கா தர வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம், உரிமை முதல்வருக்கு மட்டுமே உண்டு. அதனையே இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது, அதனையே முதலமைச்சர் அவர்கள் செய்கிறார்கள் இலக்கில்லாத அமைச்சராக இருக்க வேண்டுமா அல்லது உடல்நிலை தேறிய பின் அமைச்சரவை பொறுப்பு வழங்கப்படுமா என்பதை முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட அதிகாரம்.


அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்ந்து முதல்வரும் கைது செய்யப்படுவார் என அண்ணாமலை கூறியது பற்றிய கேள்விக்கு:

முதலமைச்சர் மீது எந்த  குற்றச்சாட்டுகளோ, எந்த வழக்குகளும் இல்லை. செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியில் 2015ல் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக இன்றைக்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. தற்பொழுது உச்ச நீதிமன்றம் கூட சில அறிவுரைகளை வழங்கி உயர்நீதிமன்றத்திற்கு வழிகாட்டுகிறது. ஆகவே நீதிமன்றம் இந்த வழக்கை கவனித்துக் கொண்டிருக்கிறது. அமைச்சராக இருந்தாலும் முதல்வராக இருந்தாலும் உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget