மேலும் அறிய

சிவகங்கை: இலுப்பக்குடியில் பயிற்சியை முடித்த இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்

இந்தோ-திபத் எல்லை பாதுகாப்பு காவல் படையின் கூடுதல் இயக்குநர் சஞ்சீவ் ரெய்னா தலைமையில் பயிற்சி முடித்த வீரர்களை எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பும் விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் உள்ள இந்தோ-திபத் எல்லை பாதுகாப்பு பயிற்சி மையம் 2011ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 11 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பயிற்சி முடித்த சுமார் 4500 மேற்பட்ட வீரர்கள் இதுவரை எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதன் ஒரு நிகழ்வாக 476 வது பயிற்சி நிறைவு விழாவில் சுமார் 44 வாரங்களாக கடினமான பயிற்சி முடித்த 525 வீரர்கள் தங்களது பயிற்சியினை நிறைவு செய்து எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


சிவகங்கை: இலுப்பக்குடியில் பயிற்சியை முடித்த இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்

இந்தோ -  திபெத் எல்லை பாதுகாப்பு காவல் படையின்  ஐ.ஜி   சஞ்சீவ் ரெய்னா கூறுகையில், இந்தோ--திபெத் எல்லை காவல் படை 1962ஆம் ஆண்டு சீனப் போருக்குப் பின் இந்தியா, சீனா எல்லையில் பாதுகாவலுக்காக துவங்கப்பட்டது. முதலாவதாக 4 பட்டாளியன்களில் தொடங்கிய காவல் படை பின்னர் 56 பட்டாளியன்களாக அதிகரித்து தற்போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வீரர்களை கொண்டுள்ளது.  இந்திய சீன எல்லையான ஜம்மு காஷ்மீரின் காரோகரம் என்ற இடத்தில் தொடங்கி அருணாச்சல பிரதேசத்தின் ஜர்செல்லா வரைக்கும் 3 ஆயிரத்து 488 கி்மீ வரை செயல்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 9 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரத்து 700அடி வரையிலும் - 40 டிகிரி உள்ள சீதோசன நிலையிலும் தங்களது பணியினை ஆற்றி வருகின்றனர்.


சிவகங்கை: இலுப்பக்குடியில் பயிற்சியை முடித்த இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்

மேலும் செய்திகள் படிக்க - watch video | பால் குடம் சுமந்த பக்தர்களின் பாதங்களை குளிர்வித்த இஸ்லாமியர்கள் - மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வைரல் வீடியோ

எல்லை பாதுகாப்பு தவிர மற்ற பணிகளையும் செய்து வருகிறது. நக்சலைட்டுகளுக்கு எதிராகவும் ஜனாதிபதி மாளிகை மற்றும் தூதரகங்கள் போன்ற இடங்களிலும் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்” என்றார். முன்னதாக பயிற்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கிய ஐ.ஜி சஞ்சீவ் ரெய்னா பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சிவகங்கை பயிற்சி மையத்தில் உள்ள வீரர்களின் அற்புதமான சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சிவகங்கை இந்தோ-திபத் எல்லை பாதுகாப்பு படையின் டிஐஜி ரன்வீர் சிங், பயிற்சி துணை காவல் அதிகாரி பிரிதம் சிங்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிவகங்கை: சித்த மருத்துவத்திற்கு ஏற்ற தலம் கோவானூர் சுப்ரமணியர் கோயில்!

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Embed widget