மேலும் அறிய

அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய விவகாரம் - வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா மனுத்தாக்கல்

நான் எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்

பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2018 செப்டம்பர் 17ஆம் தேதி வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கோவில் நிலங்களை லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்கின்றனர் என்றும் பெண்களின் மரியாதையை குறைக்கும் வகையிலும் கொச்சைபடுத்தும் வகையிலும் பேசியதாக கூறி என் மீது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அளித்த புகாரின் அடிப்படையில்  விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 

அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய விவகாரம் - வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா மனுத்தாக்கல்
 
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நான் எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
 


மதுரையில் கட்டிடம் இடிந்து காவலர் பலியான வழக்கு - கீழ்தளத்தில் வாடகைக்கு இருந்த  நாகராஜன்,   சுப்பிரமணியன் ஆகியோர் மீதான வழக்குகளை  ரத்து 
 
மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் பலியானது தொடர்பான வழக்கில்,   வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மதுரை வில்லாபுரம் நாகராஜன்,  அவனியாபுரம் சுப்பிரமனியன் உள்ளிட்டோர் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மனுதாரர்கள் பழமையான கட்டிடத்தின் கீழ்தளத்தில் இருந்த கடையை வாடகைக்கு நடத்தி வந்துள்ளனர்.
 
வாடகைக்கு உள்ள இவர்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. மேலும் பழமையான கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்து அதன் உரிமையாளர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த  2020 அக்டோபர் 22ல் கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் பலியானார் . இதைத்தொடர்ந்து கட்டட உரிமையாளர் மற்றும் கீழ்தளத்தில் வாடகைக்கு இருந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல.
 
துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. மனுதாரர்களுக்கு எந்தவொரு குற்ற நோக்கமும் இல்லை.  இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. மனுதாரர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை.  ஆகவே, நாகராஜன்,  சுப்பிரமணியன் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள்  ரத்து செய்யப்படுகிறது. பழமையான கட்டிடம் இடிந்து காவலர் பலியானது தொடர்பான பிரதான வழக்கு தொடர்ந்து நடைபெறும்" என உத்தரவிட்டார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Embed widget