மேலும் அறிய

அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய விவகாரம் - வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா மனுத்தாக்கல்

நான் எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்

பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2018 செப்டம்பர் 17ஆம் தேதி வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கோவில் நிலங்களை லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்கின்றனர் என்றும் பெண்களின் மரியாதையை குறைக்கும் வகையிலும் கொச்சைபடுத்தும் வகையிலும் பேசியதாக கூறி என் மீது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அளித்த புகாரின் அடிப்படையில்  விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 

அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய விவகாரம் - வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா மனுத்தாக்கல்
 
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நான் எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
 


மதுரையில் கட்டிடம் இடிந்து காவலர் பலியான வழக்கு - கீழ்தளத்தில் வாடகைக்கு இருந்த  நாகராஜன்,   சுப்பிரமணியன் ஆகியோர் மீதான வழக்குகளை  ரத்து 
 
மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் பலியானது தொடர்பான வழக்கில்,   வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மதுரை வில்லாபுரம் நாகராஜன்,  அவனியாபுரம் சுப்பிரமனியன் உள்ளிட்டோர் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மனுதாரர்கள் பழமையான கட்டிடத்தின் கீழ்தளத்தில் இருந்த கடையை வாடகைக்கு நடத்தி வந்துள்ளனர்.
 
வாடகைக்கு உள்ள இவர்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. மேலும் பழமையான கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்து அதன் உரிமையாளர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த  2020 அக்டோபர் 22ல் கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் பலியானார் . இதைத்தொடர்ந்து கட்டட உரிமையாளர் மற்றும் கீழ்தளத்தில் வாடகைக்கு இருந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல.
 
துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. மனுதாரர்களுக்கு எந்தவொரு குற்ற நோக்கமும் இல்லை.  இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. மனுதாரர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை.  ஆகவே, நாகராஜன்,  சுப்பிரமணியன் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள்  ரத்து செய்யப்படுகிறது. பழமையான கட்டிடம் இடிந்து காவலர் பலியானது தொடர்பான பிரதான வழக்கு தொடர்ந்து நடைபெறும்" என உத்தரவிட்டார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி.. ரூ.18.70 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு கல்லூரி - அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
சிவகங்கை மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி.. ரூ.18.70 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு கல்லூரி - அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
மதுரை மக்களே அவசர செய்தி.. நாளை (17.02.26) மின்தடை லிஸ்டு இது தான் !
மதுரை மக்களே அவசர செய்தி.. நாளை (17.02.26) மின்தடை லிஸ்டு இது தான் !
மடப்புரம் காவலாளி அதிக்குமார் கொலை வழக்கில் காவலர்களுக்கு ஜாமீன் மறுப்பு.. நீதிபதியின் கடும் கண்டனம், அதிர்ச்சி உத்தரவு!
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவலர்களுக்கு ஜாமீன் மறுப்பு.. நீதிபதியின் கடும் கண்டனம், அதிர்ச்சி உத்தரவு!
Madurai ; நடிகை குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் சொன்ன பதில் என்ன? - மதுரையில் பரபரப்பான பிரஸ்மீட் !
Madurai ; நடிகை குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் சொன்ன பதில் என்ன? - மதுரையில் பரபரப்பான பிரஸ்மீட் !
ABP Premium

வீடியோ

Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க
1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?
Rajinikanth Fan Mahashivratri |ரஜினியை சிவனாக வழிபடும் ரசிகர்மஹா சிவராத்திரி கொண்டாட்டம்வைரல் வீடியோ
Shivaji Krishnamoorthy Arrest | 3 ஆண்டுகள் சிறை!சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது?ஆளுநர் குறித்து அவதூறு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வைகோ பரபரப்பு ; திமுக கூட்டணியில் காங்கிரஸின் 'அந்த' கோரிக்கைக்கு இடமில்லை
மம
திருச்செந்தூர்-தூத்துக்குடி ரயில் பாதை: 18 கிமீ தூரம் போதும்! மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா?
திருச்செந்தூர்-தூத்துக்குடி ரயில் பாதை: 18 கிமீ தூரம் போதும்! மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா?
Gold Rate: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரமாக குறையும்? வெள்ளி? ரஷ்யா, பிரிக்ஸ் காரணமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Gold Rate: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரமாக குறையும்? வெள்ளி? ரஷ்யா, பிரிக்ஸ் காரணமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Ramdas Athawale: லிஸ்ட்டிலே இல்லாத அத்வாலே.. தமிழக தேர்தலில் போட்டி! இவ்ளோ காரணம் இருக்கா?
Ramdas Athawale: லிஸ்ட்டிலே இல்லாத அத்வாலே.. தமிழக தேர்தலில் போட்டி! இவ்ளோ காரணம் இருக்கா?
ஒரே சமயத்தில் 13 துறைகளுக்கு அமைச்சர்..! சுதந்திர போராட்ட தியாகி டூ மினிஸ்டர் - யார் இந்த விவி சுவாமிநாதன்?
ஒரே சமயத்தில் 13 துறைகளுக்கு அமைச்சர்..! சுதந்திர போராட்ட தியாகி டூ மினிஸ்டர் - யார் இந்த விவி சுவாமிநாதன்?
யார் இந்த நீதிபதி செம்மல்? - அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய விழுப்புரம் எம்பி ரவிக்குமார் !
யார் இந்த நீதிபதி செம்மல்? - அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய விழுப்புரம் எம்பி ரவிக்குமார்
தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கும் திமுக? - டிடிவி தினகரன் என்ன சொல்கிறார்?
தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கும் திமுக? - டிடிவி தினகரன் என்ன சொல்கிறார்?
10th 12th Exam 2026: தேர்வு நேரத்தில் புதிய மாற்றங்கள்! 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வினாத்தாள் பாதுகாப்பு தீவிரம்!
10th 12th Exam 2026: தேர்வு நேரத்தில் புதிய மாற்றங்கள்! 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வினாத்தாள் பாதுகாப்பு தீவிரம்!
Embed widget