மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! வெயிட்லிஸ்ட் டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? ரயில்வே அதிரடி திட்டம்!

பயணிகளிடமிருந்து இந்த கூடுதல் கட்டணத்தை வசூலிப்பது குறித்து ரயில்வே  நிர்வாகம் தற்போது மறுபரிசீலனை செய்து வருகிறது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். 


ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! வெயிட்லிஸ்ட் டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? ரயில்வே அதிரடி திட்டம்!

ரயில் பயணிகளுக்கு விரைவில் குட் நியூஸ் காத்திருக்கிறது.  வெயிட்லிஸ்ட் டிக்கெட்டுகளை ரத்து செய்வதில் வசூலிக்கப்படும் எழுத்தர் கட்டணத்தை (clerkage charge) குறைக்க அல்லது முற்றிலுமாக நீக்க இந்திய ரயில்வே இப்போது திட்டமிட்டுள்ளது. ரயில்வேயின் இந்த முயற்சி, டிக்கெட்டுகள் உறுதிபடுத்தப்படாத பயணிகளுக்கு மிகப் பெரிய நிவாரணமாக இருக்கும். தற்போது வெயிட் லிஸ்ட் டிக்கெட் ரத்து செய்யும் போது, பணத்தைத் திரும்பப் பெறும் நேரத்தில் அவர்களிடம் எழுத்தர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுகின்றன. இது ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு செயல்முறைக்கான செலவை குறைத்துள்ளது. இந்நிலையில், பயணிகளிடமிருந்து இந்த கூடுதல் கட்டணத்தை வசூலிப்பது குறித்து ரயில்வே  நிர்வாகம் தற்போது மறுபரிசீலனை செய்து வருகிறது.

எழுத்தர் கட்டணம் (clerkage charge) இப்போது எவ்வளவு வசூலிக்கப்படுகிறது? டிக்கெட்டை ரத்து செய்தால், எழுத்தர் கட்டணம் என்ற வகையில், குறிப்பிட்ட தொகையை ரயில்வே எவ்வாறு கழிக்கிறது என்றால் ஏசி மற்றும் ஏசி அல்லாத முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளில் ரூ.60 முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளில் ரூ.30 நீங்கள் ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது செயலியில் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தாலும், இந்தக் கட்டணம் பொருந்தும். இது தவிர, ஐ.ஆர்.சி.டி.சி தனியாக கன்வீனியஸ் சார்ஜ் என்னும் கட்டணத்தையும் வசூலிக்கிறது.  ஏ.சி டிக்கெட்டுகளுக்கு  ரூ.30, ஏ.சி அல்லாத டிக்கெட்டுகளுக்கு  ரூ.15 என்ற அளவில் வசூலிக்கப்படுகிறது. முன்பதிவு முறையை இயக்குவதற்கான செலவை எழுத்தர் கட்டணம் ஈடுகட்டுவதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தத் தொகை ரயில்வேயின் பராமரிப்பு, செயல்பாடு மற்றும் மேம்படுத்தல் நிதிக்கு நேரடியாகச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! வெயிட்லிஸ்ட் டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? ரயில்வே அதிரடி திட்டம்!

ஜூலை 1, 2025 முதல் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளை ரயில்வே கடுமையாக்கியுள்ளது. இப்போது  தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது, உங்கள் அடையாளத்தையும் சரிபார்க்க வேண்டும். இதற்காக, ஆதார் அட்டை அல்லது டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்ட பிற அரசாங்க அடையாள அட்டையையும் பயன்படுத்த வேண்டும். ஜூலை இறுதிக்குள் OTP அடிப்படையிலான சரிபார்ப்பு முறை புதிய விதிகள் முன்பதிவு முறையை மிகவும் பாதுகாப்பானதாக்கும் மற்றும் டிக்கெட்டுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். இதனுடன், ஜூலை இறுதிக்குள் OTP அடிப்படையிலான சரிபார்ப்பு முறையையும் செயல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget