மேலும் அறிய

குறுக்கு வழியில் ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக வரும் தகவலை நம்பி ஏமாறவேண்டாம்- ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

குறுக்கு வழியில் ரயில்வே வேலை வாங்கித் தருவதாக சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என ரயில்வே தேர்வு ஆணையம் எச்சரித்துள்ளது.

ரயில்வே துறையில் ரயில் பாதை பராமரிப்பு பணியாளர், தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பதவிகளுக்கான காலியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்த பதவிகளுக்கான தகுதியான நபர்களை தேர்வு செய்ய ரயில்வே தேர்வாணையம் தேர்வுகளை கணினி வாயிலாக நடத்தி வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்வுகள் முடிவடைந்து தற்போது நான்காம் கட்ட தேர்வுகள் செப்டம்பர் 19 முதல் நடந்து வருகின்றது.


குறுக்கு வழியில் ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக வரும் தகவலை நம்பி ஏமாறவேண்டாம்- ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
 
இந்த தேர்வுகள் 12 மண்டலங்களில் ஒரு கோடிக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த தேர்வுகளை நடத்த அனுபவம் வாய்ந்த நம்பிக்கையான ஒரு பெரிய நிறுவனத்தை ரயில்வே தேர்வாணையம் நியமித்துள்ளது. இந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை தடுப்பதற்கு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் கணிப்பொறிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முறைகேடுகளை தவிர்க்க விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மையம், தேர்வு அறை, இருக்கை ஒதுக்குவது போன்றவற்றில் வரிசைக்கிரமம் தவிர்க்கப்பட்டுள்ளது. கேள்வித்தாளை வேறு எவரும் அணுகாத வண்ணம் 256 அளவு இலக்க கம்பியூட்டர் குறியீட்டில் கணினியில் சேமிக்கப்படுகிறது.

குறுக்கு வழியில் ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக வரும் தகவலை நம்பி ஏமாறவேண்டாம்- ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
கேள்வித்தாளில் கேள்விகள் மற்றும் அதற்கான  நான்கு விருப்ப  விடைகள் ஆகியவையும் வரிசைக்கிரமாக இருப்பதில்லை. ஒவ்வொரு தேர்வருக்கும் வரிசைக்கிரமம் இல்லாத கேள்விதாள்கள் அவர்களது கணிப்பொறியியல் தோன்றும். எனவே தேர்வுக்கான விடைகளை யாராலும் வழங்க முடியாது. அப்படி யாராவது கூறினால், அது பொய் ஆதாரமற்றது மற்றும் தவறாக வழி நடத்துவதாகும். மேலும் தேர்வுகள் நடக்கும்போது வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
 
ரயில்வே ஊழியர்கள்  கண்காணிப்பில் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஆள் மாறாட்டத்தை தவிர்க்க ஆதார் அட்டையுடன் கூடிய கைரேகை சோதனையும் நடத்தப்படுகிறது. மேம்பட்ட கண்காணிப்பின் வாயிலாக செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற  தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்ட 108 பேர் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பணிகளுக்கான தேர்வுகள் நேர்மையான முறையில் நடைபெற்று வருகிறது. எனவே குறுக்கு வழியில் ரயில்வே வேலை வாங்கித் தருவதாக சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என ரயில்வே தேர்வு ஆணையம் எச்சரித்துள்ளது.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Embed widget