மேலும் அறிய

கோயில் அறங்காவலர் நியமனத்தின் போது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி

’’அறங்காவலர்களுக்கு ஊதியம் ஏதும் வழங்கப்படாத நிலையில், இது போன்ற விதிமுறைகளால் யாரும் விண்ணப்பிக்க முன் வர மாட்டார்கள் என அரசுத்தரப்பில் வாதம்’’

திருநெல்வேலியை சேர்ந்த பாலாஜி கிருஷ்ணசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர் நியமனத்திற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் அறங்காவலர் நியமனத்திற்கு  விண்ணப்பிக்கும்  நபரிடம், அந்த விண்ணப்பத்தோடு அவரின் சொத்து  விபரங்கள், வழக்கு விபரங்கள் குறித்த பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் அறங்காவலர் நியமனத்திற்கு  விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பம் மற்றும் பிரமாண பத்திரங்களை சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிடவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 

 

கோயில் அறங்காவலர் நியமனத்தின் போது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி
 
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா,  வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்  தரப்பில், "அறங்காவலர்களுக்கு யார்? யார்? விண்ணப்பித்து உள்ளனர் என தெரிய வேண்டும். வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்" என வாதிடப்பட்டது. அரசுத்தரப்பில்,  அறங்காவலர்களுக்கு ஊதியம் ஏதும் வழங்கப்படாத நிலையில், இது போன்ற விதிமுறைகளால் யாரும் விண்ணப்பிக்க முன் வர மாட்டார்கள்.  தேர்தலில் பிராமண பத்திரம் தாக்கல் செய்வது போல், இதற்கு தேவையில்லை" என வாதிடப்பட்டது. மேலும், "மனுதாரர் கோரிக்கையின்படி அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் அனைத்து தகவலும் இடம்பெறும் வகையில் விண்ணப்ப மனு வெளியிடப்பட்டுள்ளது என கூறி அதனையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவர் அரசியல் கட்சியை சேர்ந்தவரா? வீடு உள்ளதா? இது போன்ற விவரங்களை ஏன் விண்ணப்பதாரரிடம் கேட்க வேண்டும். அறங்காவலர்கள் பொறுப்பேற்றவுடன் இது போன்ற கோரிக்கைகளை முன் வைக்கலாம்.  ஆனால் தற்போதே ஏன் பிரமான பத்திரம் வழங்க வேண்டும் என கோருகிறீர்கள்? மேலும் விண்ணப்பத்திலேயே தேவையான விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளன என கருத்து தெரிவித்து வழக்கை தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தனர்.  இந்நிலையில் இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Embed widget