மேலும் அறிய

கோழியை கடித்துக் கொன்ற நாய்; தாய் கண் முன்னே மகன் குத்திக்கொலை - நத்தத்தில் கொடூரம்

இதுகுறித்து அறிந்த முத்து, நேற்று காலை விஷ்ணுவிடம் கோழியை நாய் கடித்தது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரில் கோழியை நாய் கடித்துக் கொன்றதால் ஏற்பட்ட  பிரச்சினையில் தாய் கண் முன்னே மகன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நத்தம் காமராஜர் நகரை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மகன் விஷ்ணு (வயது 26). டிப்ளமோ என்ஜினீயர். இவர், தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் முத்து (38). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டில் ஒரு கோழி வளர்த்து வந்தார்.


கோழியை கடித்துக் கொன்ற நாய்;  தாய் கண் முன்னே மகன் குத்திக்கொலை - நத்தத்தில் கொடூரம்

இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துவின் வீட்டருகே அவர் வளர்த்து வரும் கோழி இரைதேடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த விஷ்ணுவின் நாய் கோழியை கடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த முத்து, நேற்று காலை விஷ்ணுவிடம் கோழியை நாய் கடித்தது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷ்ணுவை சரமாரியாக குத்திவிட்டு சென்றுவிட்டார். இதில் படுகாயமடைந்த விஷ்ணு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.


கோழியை கடித்துக் கொன்ற நாய்;  தாய் கண் முன்னே மகன் குத்திக்கொலை - நத்தத்தில் கொடூரம்

அவரை அக்கம்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை குத்திக்கொன்ற முத்துவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒட்டன்சத்திரம் அருகே மூன்று பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து 2 பேர்  பலி ,இருவர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


கோழியை கடித்துக் கொன்ற நாய்;  தாய் கண் முன்னே மகன் குத்திக்கொலை - நத்தத்தில் கொடூரம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா பகுதிக்குட்பட்ட மேட்டுபட்டி  பகுதியில் இன்று காலை  இரு சக்கர வாகனங்கள் இரண்டு ஸ்பெலண்டர் பைக்குகளும், ஒரு ஸ்கூட்டி வாகனமும் மூன்று பைக்குகளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பூசாரி கவுண்டன் வலசை சேர்ந்த பிரவின் 20 வயது ,இவருடைய சித்தி குமராத்தாள் 55 வயது இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


கோழியை கடித்துக் கொன்ற நாய்;  தாய் கண் முன்னே மகன் குத்திக்கொலை - நத்தத்தில் கொடூரம்

 

மேலும், இருவரது உடலை மீட்ட போலீசார் பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில் மேலும்  படுகாயமடைந்த வேலம்பட்டியை சேர்ந்த ஜெகன், சரவணம்பட்டியை சேர்ந்த செந்தில் இருவரையும் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். இதுகுறித்து கள்ளிமந்தயம் காவல் கதுறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மூன்று பைக்குகள் நேருக்கு நேர் மோதி கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
மதுரை மாநகரில் (02.12.2025) முக்கிய பகுதியில் மின்தடை லிஸ்டை செக் பண்ணுங்க !
மதுரை மாநகரில் (02.12.2025) முக்கிய பகுதியில் மின்தடை லிஸ்டை செக் பண்ணுங்க !
’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Embed widget