மேலும் அறிய

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100% இலக்கை எட்டிய திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் நகராட்சியில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம் 100 சதவீதத்தை எட்டியதாக மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் 100 சதவீத இலக்கை அடைவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்படுகின்றன. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில்  இதுவரையில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகள் செலுத்தி வந்தனர். 


முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100% இலக்கை எட்டிய திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 100.01 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 2 லட்சத்து 19,902 ஆகும்.  இதில் 18 வயதுக்கு மேல் 1 லட்சத்து 69,329 பேர் உள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் முதல் தவணை தடுப்பூசியை 1,69,432 பேர் செலுத்தி உள்ளனர்.

மதுரையில் 110ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இடிபாட்டில் சிக்கி ரோந்து பணியில் இருந்த காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100% இலக்கை எட்டிய திண்டுக்கல் மாநகராட்சி

2-வது தவணை கொரோனா தடுப்பூசியை 1 லட்சத்து 30,888 பேர் செலுத்தியுள்ளனர். இது 77.3 சதவீதம் ஆகும். திண்டுக்கல் நகர் பகுதிக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் தொழில், வேலைக்காக வருகை தருகின்றனர். திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்தவர்களாக இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே மாநகராட்சி பகுதியில் 100 சதவீத இலக்கையும் தாண்டி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

பள்ளி சமையலறை அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு.. கொலையா? போராடும் கிராமம்


முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100% இலக்கை எட்டிய திண்டுக்கல் மாநகராட்சி

பள்ளி சமையலறை அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு.. கொலையா? போராடும் கிராமம்

100 சதவீத இலக்கை அடைந்திருந்தாலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும்,  இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 18 வயதுக்கு மேல் 17 லட்சத்து 30,600 பேர் உள்ளனர். இதில் 16 லட்சத்து 1,174 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 92.5 சதவீதம் ஆகும். 10 லட்சத்து 11 ஆயிரத்து 85 பேருக்கு 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget