மேலும் அறிய

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100% இலக்கை எட்டிய திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் நகராட்சியில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம் 100 சதவீதத்தை எட்டியதாக மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் 100 சதவீத இலக்கை அடைவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்படுகின்றன. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில்  இதுவரையில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகள் செலுத்தி வந்தனர். 


முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100% இலக்கை எட்டிய திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 100.01 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 2 லட்சத்து 19,902 ஆகும்.  இதில் 18 வயதுக்கு மேல் 1 லட்சத்து 69,329 பேர் உள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் முதல் தவணை தடுப்பூசியை 1,69,432 பேர் செலுத்தி உள்ளனர்.

மதுரையில் 110ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இடிபாட்டில் சிக்கி ரோந்து பணியில் இருந்த காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100% இலக்கை எட்டிய திண்டுக்கல் மாநகராட்சி

2-வது தவணை கொரோனா தடுப்பூசியை 1 லட்சத்து 30,888 பேர் செலுத்தியுள்ளனர். இது 77.3 சதவீதம் ஆகும். திண்டுக்கல் நகர் பகுதிக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் தொழில், வேலைக்காக வருகை தருகின்றனர். திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்தவர்களாக இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே மாநகராட்சி பகுதியில் 100 சதவீத இலக்கையும் தாண்டி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

பள்ளி சமையலறை அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு.. கொலையா? போராடும் கிராமம்


முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100% இலக்கை எட்டிய திண்டுக்கல் மாநகராட்சி

பள்ளி சமையலறை அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு.. கொலையா? போராடும் கிராமம்

100 சதவீத இலக்கை அடைந்திருந்தாலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும்,  இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 18 வயதுக்கு மேல் 17 லட்சத்து 30,600 பேர் உள்ளனர். இதில் 16 லட்சத்து 1,174 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 92.5 சதவீதம் ஆகும். 10 லட்சத்து 11 ஆயிரத்து 85 பேருக்கு 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
Embed widget