மேலும் அறிய

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் 1,979 பள்ளிக்கட்டடங்கள்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 1,979 பள்ளிகளில் ஆபத்தான கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாப்டர் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யும்படி பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டார். இதற்கு மாவட்டம் வாரியாக பொறுப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.

'இலங்கையை வென்ற ராஜராஜ சோழன்' - ஆதாரத்தை கண்டு பிடித்த அரசுப்பள்ளி மாணவி


திண்டுக்கல் மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் 1,979 பள்ளிக்கட்டடங்கள்

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கு இணை இயக்குனர் ஜெயக்குமார் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,979 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகள் அனைத்தையும் ஆய்வு செய்யும்படி முதன்மை கல்வி அதிகாரி கருப்புசாமி நேற்று உத்தரவிட்டார். இதற்காக குறுவள மைய அளவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்ட 101 குழுக்கள் அமைக்கப்பட்டது.

’’இந்து அறநிலையத் துறையில் செயல்படும் தணிக்கைத் துறையை தனியாக பிரித்து நிதித்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை பதில்’


திண்டுக்கல் மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் 1,979 பள்ளிக்கட்டடங்கள்

இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்தனர். அப்போது பள்ளிகளில் இடித்து அகற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கும் ஆபத்தான கட்டிடங்கள், பராமரிப்பு மேற்கொள்ள வேண்டிய கட்டிடங்கள், பள்ளிகளுக்கு புதிதாக தேவைப்படும் கட்டிடங்கள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் உள்பட அனைத்தையும் ஆய்வு செய்தனர்.

யூடியூப்பில் வீடியோக்களை காணதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி மர்மமான முறையில் தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


திண்டுக்கல் மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் 1,979 பள்ளிக்கட்டடங்கள்

தேனி மாவட்டத்தில் 150 ஏக்கர் அரசு நிலம் முறைகேடாக பட்டா போட்ட விவகாரத்தில் RDO கையெப்பத்தை போலியாக பயன்படுத்தியதாக பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார்

இதில் திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நேருஜி நினைவு மாநகராட்சி பள்ளி ஆகியவற்றில் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து இருந்ததை குழுவினர் கண்டறிந்தனர். அதேபோல் நகரில் பிற பள்ளிகளிலும் ஆய்வு நடந்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதையடுத்து ஆபத்தான கட்டிடங்கள் இடித்து அகற்றப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!
விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!
விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!
பழனி தண்டபாணி மடம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
பழனி தண்டபாணி மடம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Sabarivarman Murder : சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
Aadi Perukku Registration : ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
Embed widget