மேலும் அறிய

திண்டுக்கல்: இறப்பு சான்றிதழ் பெற ரூ.3 ஆயிரம் லஞ்சம் - துணை தாசில்தார் கைது

திண்டுக்கல் அருகே தலையாரிபட்டியில் இறப்பு சான்றிதழ் பெற 3 ஆயிரம் ருபாய் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த தலையாரிபட்டியை சேர்ந்தவர் இளமுருகன் (49). இவர், 1986-ம் ஆண்டு இறந்த தனது பாட்டி திருமலை அம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதுதொடர்பான விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து திருமலை அம்மாளுக்கான இறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக இளமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

குழந்தைக்கு நாக்கு அறுவை சிகிச்சையின்போது பிறப்புறுப்பிலும் அறுவை சிகிச்சை செய்தது ஏன்? : மதுரை அரசு மருத்துவமனை ஓபன் டாக்!


திண்டுக்கல்:  இறப்பு சான்றிதழ் பெற ரூ.3 ஆயிரம் லஞ்சம் -  துணை தாசில்தார் கைது

அப்போது, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணியாற்றும் துணை தாசில்தார் ஜெயபிரகாஷ், சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளமுருகன் தான் கூலி வேலை செய்வதாகவும், தன்னால் அவ்வளவு பணத்தை தர இயலாது என தெரிவித்துள்ளார்.

வீடில்லை... விசாலமான உள்ளம் மட்டுமே... - தெருநாய்களுடன் குடைக்குள் குட்டித் தூக்கம் - வைரல் க்ளிக்

பின்னர் ஒரு வழியாக ரூ.3 ஆயிரம் கொடுத்தால் உடனடியாக இறப்பு சான்றிதழ் வழங்குவதாக ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். அந்த பணத்தை கொடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இளமுருகன், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் போலீசார் இளமுருகன் கொடுத்த புகார் உண்மை தானா? என விசாரணை நடத்தினர்.

அதில் துணை தாசில்தார் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரசாயன பொடி தடவப்பட்ட ரூ.3 ஆயிரத்தை இளமுருகனிடம் கொடுத்து துணை தாசில்தாரிடம் கொடுக்கும்படி கூறினர்.


திண்டுக்கல்:  இறப்பு சான்றிதழ் பெற ரூ.3 ஆயிரம் லஞ்சம் -  துணை தாசில்தார் கைது

அவரும் அந்த பணத்தை வாங்கிக்கொண்டு நேற்று மாலை ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்றுள்ளார். இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர்  நாகராஜன் தலைமையில் காவல் ஆய்வாளர் ரூபா கீதா ராணி மற்றும் போலீசார் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சாதாரண உடையில் மறைந்திருந்தனர். தொடர்ந்து அங்கு வந்த இளமுருகன், ஜெயபிரகாஷிடம் தான் கொண்டு வந்த பணத்தை கொடுத்தார்.

Coimbatore Day : கோயம்புத்தூருக்கு 218 வது பிறந்த நாள்: ஆர்ப்பரிக்கும் சில்லென்ற கோவையன்ஸ்...!

அதை அவர் வாங்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜெயபிரகாசை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மற்றொரு கட்டிடத்துக்கு அவரை அழைத்துச்சென்று விசாரணை செய்தனர். லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்ட நிலையில் அவரை அங்கிருந்து கைது செய்து அழைத்து சென்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget