மேலும் அறிய

திண்டுக்கல்: பழிக்குப்பழியாக நடந்த கொலை சம்பவம்: 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவத்தில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் கூடுதல் மாவட்ட  நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

திண்டுக்கல் முத்தழகுப்பட்டியை சேர்ந்தவர் செபஸ்தியார் (46). சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சுமை தூக்கும் கூலி தொழிலாளி பிரகாஷ். கடந்த 2006-ம் ஆண்டு சுமை தூக்குவதில் இருவருக்குமிடையே இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செபஸ்தியார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

TN Rain Alert: மக்களே ரெடியா இருங்க.. 20-ஆம் தேதி அடித்து வெளுக்க போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
திண்டுக்கல்: பழிக்குப்பழியாக நடந்த  கொலை சம்பவம்:  8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டு தீர்ப்பளித்தது. பின்னர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து 2012-ம் ஆண்டு செபஸ்தியார் விடுதலையானார். ஆனால் பிரகாஷ் தரப்பினர் தன்னை கொலை செய்துவிடுவார்களோ? என அஞ்சிய அவர் மதுரைக்கு சென்று தலைமறைவாக இருந்தார். அவ்வப்போது முத்தழகுப்பட்டிக்கு வந்து தனது குடும்பத்தினரை பார்த்து சென்றுள்ளார்.

Sabarimala Temple: நாளை தொடங்கும் கார்த்திகை.. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறப்பு.. குவியும் பக்தர்கள்!

இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி தனது மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக முத்தழகுப்பட்டிக்கு வந்த அவரை சந்தியாகப்பர் கோவில் பின்புறம் வழிமறித்து 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகுப்பட்டியை சேர்ந்த அந்தோணி விமல்ராஜ் (33), சின்னப்பன்ராஜ் (37), அருள் ஆரோக்கியதாஸ் (40), தங்கம் (62), ஜஸ்டின்தாஸ் (28), ஜான்சன் பிரபாகரன் (30), அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த தாமரைக்கண்ணன் (29), விக்னேஷ் இன்பராஜ் (39) உள்பட 10 பேரை கைது செய்தனர்.


திண்டுக்கல்: பழிக்குப்பழியாக நடந்த  கொலை சம்பவம்:  8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மேலும், அவர்கள் மீது திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். பல்வேறு கட்டங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சூசை ராபர்ட் வாதாடினார். எதிர்தரப்பினர் சார்பில் வழக்கறிஞர் அசோகன், செல்வராஜ் உள்பட 5 பேர் வழக்கை நடத்தினர். 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

Sunny Leone: பண மோசடி வழக்கு...கேரள உயர்நீதிமன்றத்தை நாடிய சன்னி லியோன்.. முழு விவரமும் இங்கே..
திண்டுக்கல்: பழிக்குப்பழியாக நடந்த  கொலை சம்பவம்:  8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

அதில் குற்றம் சாட்டப்பட்ட அந்தோணி விமல்ராஜ் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதமாக விதித்து நீதிபதி சரவணன் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் கைதான சின்னக்காளை (60),  குழந்தை தெரசு (65) ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இல்லாததால் 2 பேரையும்  நீதிமன்றம் விடுதலை செய்தது. குழந்தை தெரசுவின் கணவர் தான், 2006-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவத்தில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் கூடுதல் மாவட்ட  நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget