மேலும் அறிய

மதுரை : ரத யாத்திரை தொடர்பான வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

இந்த உத்தரவுகள் எதுவும் சட்டப்படியாக இல்லை. திருசுதந்தரர்கள், ஐயர்கள், பூஜாரிகள் என சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமும் கருத்து கேட்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோவில் தொடர்பான தனிநீதிபதியின் உத்தரவு மற்றும் அதனடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு...

இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அறநிலையத்துறை நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி திருசுதந்திரர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, திருச்செந்தூர் கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க கோவில் பாதுகாப்பு பணிக்கு ஆயுதப்படை காவலர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

இதையடுத்து திருச்செந்தூர் கோவில் வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளை நிறைவேற்றும் வகையில் அறநிலையத்துறை அரசாணையை வெளியிட்டது. அதில், திருசுதந்திரர்களுக்கு ஓராண்டுக்கு அடையாள அட்டை வழங்குவது உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திருசுதந்திரர்கள் சங்கம் சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்களை விசாரித்த அமர்வு,  தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு,"திருச்செந்தூர் கோவில் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் 3 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை பின்பற்றி 1.4.2022-ல் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் எதுவும் சட்டப்படியாக இல்லை. திருசுதந்தரர்கள், ஐயர்கள், பூஜாரிகள் என சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமும் கருத்து கேட்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு சட்ட விதிகள், மனுதாரர்களின் கருத்துக்களை மீறி பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் பல்வேறு சட்டக்கேள்விகள் எழுகின்றன. இதற்கு தீர்வு காண இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. எனவே இந்த வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பதிவுத்துறை அனுப்ப வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.திருச்செந்தூர் கோவில் தொடர்பான தனிநீதிபதியின் உத்தரவு மற்றும் அதனடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு...

இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறநிலையத்துறை நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி திருசுதந்திரர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, திருச்செந்தூர் கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க கோவில் பாதுகாப்பு பணிக்கு ஆயுதப்படை காவலர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

இதையடுத்து திருச்செந்தூர் கோவில் வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளை நிறைவேற்றும் வகையில் அறநிலையத்துறை அரசாணையை வெளியிட்டது. அதில், திருசுதந்திரர்களுக்கு ஓராண்டுக்கு அடையாள அட்டை வழங்குவது உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திருசுதந்திரர்கள் சங்கம் சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது. 

தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு, "திருச்செந்தூர் கோவில் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் 3 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை பின்பற்றி 1.4.2022-ல் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் எதுவும் சட்டப்படியாக இல்லை. திருசுதந்தரர்கள், ஐயர்கள், பூஜாரிகள் என சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமும் கருத்து கேட்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு சட்ட விதிகள், மனுதாரர்களின் கருத்துக்களை மீறி பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் பல்வேறு சட்டக்கேள்விகள் எழுகின்றன. இதற்கு தீர்வு காண இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. எனவே இந்த வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பதிவுத்துறை அனுப்ப வேண்டும்"என உத்தரவிட்டுள்ளனர்.

 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி சேகரிக்க மதுரையில் நடந்த ரதயாத்திரையில் பங்கேற்ற அழகர்சாமி, பாண்டியன், கிருஷ்ணன், மணிமாலா, வெற்றிச்செல்வி உட்பட 52 பேர் மீது கரிமேடு போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது

மதுரையைச் சேர்ந்த அழகர்சாமி, பாண்டியன், கிருஷ்ணன், மணிமாலா, வெற்றிச்செல்வி உட்பட 52 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்

அதில், "கடந்த 2021 பிப்ரவரி 20ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மதுரையில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் ரத யாத்திரை நடத்தி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. யாத்திரை நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முறையாக அனுமதி பெற்று இந்த ரதயாத்திரை நடத்தப்பட்டது.

இந்நிலையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் காவல் துறையினருக்கு எதிராக நடந்து கொண்டதாகவும் கூறி எங்கள் மீது மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எங்கள் மீது முன்விரோதம் கொண்டு இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் அமர்வில் ரதயாத்திரையில் பங்கேற்ற 52 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Embed widget