தென்காசி : மாப்பொடி, மஞ்சள்.. உலக நன்மைக்காக வேண்டி நடத்தப்பட்ட ஆற்றுத்திருமுழுக்கு ஆரத்தி விழா நிகழ்வு..
உலக நன்மைக்காக வேண்டி நடத்தப்பட்ட ஆற்றுத்திருமுழுக்கு ஆரத்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள சொக்கம்பட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பெரியசாமி அய்யனார் கோயிலில் உலக நன்மைக்காக ஸ்ரீ முண்டக கண்ணி அம்மன் சக்தி பீடம் அறக்கட்டளை சார்பிலும், மெய்த்தவப் பொற்சபை சார்பிலும் ஆற்றுத் திருமுழுக்கு ஆரத்தி விழா நடைபெற்றது. இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆற்றுத் திருமுழக்கு விழாவினை பரவசத்துடன் கண்டு களித்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் - சொக்கம்பட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பெரியசாமி அய்யனார் கோவிலில் உலக நன்மைக்காக ஸ்ரீ முண்டககண்ணி அம்மன் சக்தி பீடம் அறக்கட்டளை ஏற்பாட்டில், மெய்த்தவப் பொற்சபை சார்பில் ஆற்றுத் திருமுழுக்கு ஆரத்தி விழா நடைபெற்றது. pic.twitter.com/eNUVJM9Yqa
— Arunchinna (@iamarunchinna) April 1, 2022
#Abpnadu | தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உலக நன்மைக்காக கருப்பாநதி நதிக்கரையில் ஆற்றுத் திருமுழுக்கு ஆரத்தி விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
— Arunchinna (@iamarunchinna) April 1, 2022
| Further reports to follow - @abpnadu | - @RevathiM92 | @NagarajanPT1 | @PMarisamy1 .... pic.twitter.com/IU9BEhXjdi
Before You Go
RS Bharathi vs Minister Ramesh : "சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கு இல்ல" RS பாரதியை வெளுத்த அமைச்சர்
ட்ரெண்டிங் செய்திகள்






















