மேலும் அறிய

முதல் கூட்டுறவு காஞ்சியில்.. காஞ்சிபுரம் பற்றி தெரியாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ..! 

Kanchipuram: காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவு துறையில், நூறாண்டுகளை கடந்து சாதனை படைத்து வருகிறது

கூட்டுறவு என்பது பொதுமக்கள் தாமாகவே இணைந்து பொருளாதார பயன்களை அனைவரும் பெறுவதற்காக கூட்டாக செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்தியாவின் முதல் கூட்டுறவு கடன் சங்கம் 1904-ஆம் ஆண்டு இன்றைய திருவள்ளூர் மாவட்டம் திரூரில் தொடங்கப்பட்டது. 

கூட்டுறவு சங்கங்கள் 

இதுபோன்று 160 முதன்மைகள் மாநிலத்தில் உள்ளன. ஆண்டாண்டுகாலமாக, கூட்டுறவு அமைப்பு படிப்படியாக வளர்ச்சியடைந்து, தற்போது 17 தலைமை சங்கங்கள், 216 மத்திய சங்கங்கள் மற்றும் 22,690 தொடக்கச் சங்கங்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் 14 செயல்பாட்டு பதிவாளர்களின் கீழ் செயல்படுகிறது.

கூட்டுறவு சங்கங்கள் வேளாண்மை செழிப்புற, வேளாண் கடன், ஒரு முக்கிய பங்கு வகிப்பதால், கூட்டுறவு கடன் நிறுவனங்கள் வேளாண் சமுதாயத்திற்குத் தேவையான கடன் மற்றும் இடுபொருட்கள் நிறைவு செய்து நாட்டில் வேளாண் அமைப்பில் ஆக்கப்பூர்வமான மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளன.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டமும் கூட்டுறவு சங்கங்களில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போதும் தற்போது மாவட்டம் பிரிந்த பிறகும் காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுத் துறையில், முக்கிய பங்காற்றி வருகிறது. 

முதல் கூட்டுறவு காஞ்சியில்..

முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் சேர்ந்த அவர் சின்ன காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக இருந்துள்ளார். அந்த அளவிற்கு கூட்டுறவு சங்கங்கள் மக்களுக்கு முக்கியம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. 

இந்தியாவிலேயே தொடங்கப்பட்ட முதல் நகர கூட்டுறவு வங்கி காஞ்சிபுரத்தில் தான் தொடங்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டு முதல் நகர கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டுறவு சங்கத்தை திருவான்பகதூர் எம். ஆதிநாராயண என்பவர் நிறுவன தலைவராக தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 1904 இல் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கூட்டுறவு மேற்பார்வை சங்கம் 1910இல் உத்தரமேரூரில் தொடங்கப்பட்டது. உத்திரமேரூர் கூட்டுறவு சங்கம் தான் 1913-ல், சென்னை மாகாணத்தில் சொந்த அலுவலக கட்டிடம் கொண்ட முதல் தங்கமாகவும் திகழ்ந்தது. 

முதல் நெசவாளர் சங்கம் 1905 இல் தொடங்கப்பட்டது பெரிய காஞ்சிபுரம் நகர்ப்புற நெசவாளர்கள் சங்கம் தான் என்பதும் காஞ்சிபுரத்தில் பெருமையாக உள்ளது. முதல் கூட்டுறவு மாநாடு 1909 இல் காஞ்சிபுரத்தில் தான் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட வங்கி ஒன்றியம் தற்போதைய காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி 1915இல் முதன்மை சங்கங்களை அதன் உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நில அடமான வங்கி இன்றைய காஞ்சிபுரம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி 1925 இல் தொடங்கப்பட்டது. 

முதன்மையாக செயல்படும் காஞ்சிபுரம் 

எப்போதுமே காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுத் துறையில் முதன்மையான மாவட்டங்களில் ஒன்றாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக சில கூட்டுறவு சங்கங்கள் தொடர் நஷ்டத்தில் இயங்கி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறைக்கு இருக்கும் பெருமையை, காக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிறு சிறு கூட்டுறவு சங்கங்களையும் மீட்டெடுக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Embed widget