மேலும் அறிய

முதல் கூட்டுறவு காஞ்சியில்.. காஞ்சிபுரம் பற்றி தெரியாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ..! 

Kanchipuram: காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவு துறையில், நூறாண்டுகளை கடந்து சாதனை படைத்து வருகிறது

கூட்டுறவு என்பது பொதுமக்கள் தாமாகவே இணைந்து பொருளாதார பயன்களை அனைவரும் பெறுவதற்காக கூட்டாக செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்தியாவின் முதல் கூட்டுறவு கடன் சங்கம் 1904-ஆம் ஆண்டு இன்றைய திருவள்ளூர் மாவட்டம் திரூரில் தொடங்கப்பட்டது. 

கூட்டுறவு சங்கங்கள் 

இதுபோன்று 160 முதன்மைகள் மாநிலத்தில் உள்ளன. ஆண்டாண்டுகாலமாக, கூட்டுறவு அமைப்பு படிப்படியாக வளர்ச்சியடைந்து, தற்போது 17 தலைமை சங்கங்கள், 216 மத்திய சங்கங்கள் மற்றும் 22,690 தொடக்கச் சங்கங்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் 14 செயல்பாட்டு பதிவாளர்களின் கீழ் செயல்படுகிறது.

கூட்டுறவு சங்கங்கள் வேளாண்மை செழிப்புற, வேளாண் கடன், ஒரு முக்கிய பங்கு வகிப்பதால், கூட்டுறவு கடன் நிறுவனங்கள் வேளாண் சமுதாயத்திற்குத் தேவையான கடன் மற்றும் இடுபொருட்கள் நிறைவு செய்து நாட்டில் வேளாண் அமைப்பில் ஆக்கப்பூர்வமான மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளன.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டமும் கூட்டுறவு சங்கங்களில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போதும் தற்போது மாவட்டம் பிரிந்த பிறகும் காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுத் துறையில், முக்கிய பங்காற்றி வருகிறது. 

முதல் கூட்டுறவு காஞ்சியில்..

முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் சேர்ந்த அவர் சின்ன காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக இருந்துள்ளார். அந்த அளவிற்கு கூட்டுறவு சங்கங்கள் மக்களுக்கு முக்கியம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. 

இந்தியாவிலேயே தொடங்கப்பட்ட முதல் நகர கூட்டுறவு வங்கி காஞ்சிபுரத்தில் தான் தொடங்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டு முதல் நகர கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டுறவு சங்கத்தை திருவான்பகதூர் எம். ஆதிநாராயண என்பவர் நிறுவன தலைவராக தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 1904 இல் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கூட்டுறவு மேற்பார்வை சங்கம் 1910இல் உத்தரமேரூரில் தொடங்கப்பட்டது. உத்திரமேரூர் கூட்டுறவு சங்கம் தான் 1913-ல், சென்னை மாகாணத்தில் சொந்த அலுவலக கட்டிடம் கொண்ட முதல் தங்கமாகவும் திகழ்ந்தது. 

முதல் நெசவாளர் சங்கம் 1905 இல் தொடங்கப்பட்டது பெரிய காஞ்சிபுரம் நகர்ப்புற நெசவாளர்கள் சங்கம் தான் என்பதும் காஞ்சிபுரத்தில் பெருமையாக உள்ளது. முதல் கூட்டுறவு மாநாடு 1909 இல் காஞ்சிபுரத்தில் தான் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட வங்கி ஒன்றியம் தற்போதைய காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி 1915இல் முதன்மை சங்கங்களை அதன் உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நில அடமான வங்கி இன்றைய காஞ்சிபுரம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி 1925 இல் தொடங்கப்பட்டது. 

முதன்மையாக செயல்படும் காஞ்சிபுரம் 

எப்போதுமே காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுத் துறையில் முதன்மையான மாவட்டங்களில் ஒன்றாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக சில கூட்டுறவு சங்கங்கள் தொடர் நஷ்டத்தில் இயங்கி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறைக்கு இருக்கும் பெருமையை, காக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிறு சிறு கூட்டுறவு சங்கங்களையும் மீட்டெடுக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Embed widget