மேலும் அறிய

ஆதார் கார்டு உள்ளவர்களுக்கு பணம்...வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல்...பொய் தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்கள்..!

தவறான தகவல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஒரு வருடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் முடக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அரசு அமைப்புகள் பற்றி பொய் தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

33 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்ட 3 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. News Headlines, Sarkari Update and Aaj Tak Live ஆகிய யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "செய்திகளை கொண்டு சேர்க்கும் மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் பொய் தகவல்களை களையும் பிரிவு 3 யூடியூப் சேனல்களுக்கு எதிராக விசாரணை நடத்தியது.

 

இந்த பிரிவு 40 க்கும் மேற்பட்ட உண்மை கண்டறியும் சோதனைகளை நடத்தியது. பிரதமர், தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தேர்தல் முறை குறித்து தவறான தகவல்களை பரப்பும் பல வீடியோக்கள் கண்டறியப்பட்டன. இந்த வீடியோக்கள் 30 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டு முறை மூலம் எதிர்காலத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும், வங்கிக் கணக்கு அல்லது ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் அரசாங்கம் பணம் விநியோகம் செய்வதாக அவர்கள் பொய் செய்திகளை பரப்பியுள்ளனர்.

இந்த யூடியூப் சேனல்கள், டிவி சேனல்களின் லோகோக்கள் மற்றும் முக்கிய செய்தி தொகுப்பாளர்களின் படங்களைப் பயன்படுத்தி தவறான செய்திகளை உண்மை செய்திகளாக பரப்பி மக்களை நம்ப வைத்தது கண்டறியப்பட்டது.

இந்த சேனல்கள் தங்கள் வீடியோக்களில் விளம்பரங்களைக் காட்டியும் தவறான தகவல்களைப் பரப்பியும் யூடியூப்பில் பணம் சம்பாதித்தது கண்டறியப்பட்டது. 

 

தவறான தகவல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஒரு வருடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
Embed widget