மேலும் அறிய

No means No..! "கல்யாணம் ஆனா என்ன? ஆகலைன்னா என்ன? கட்டாயம் என்றால் ஜெயில்தான்" - டெல்லி உயர்நீதிமன்றம்!

"ஒரு முறை விருப்பமில்லாத உடலுறவு செய்தால் கூட அந்த நபரை 10 வருடங்கள் சிறையில் வைத்திருக்கலாம் எனும் அழுத்தத்தை திருமணம் ஆன தம்பதிகளுக்கு கொடுக்கக்கூடாது என்று சட்டம் கருதுகிறது"

ஒரு பெண்ணுக்கு பாலியல் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கான உரிமை மற்றும் 'இல்லை என்று சொல்லும் உரிமை' உள்ளது என்பதில் சமரசம் செய்ய முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“கணவன் மனைவியுடன் விருப்பமில்லாமல் உடலுறவு கொள்வதை கற்பழிப்பு என்று கூறலாம். அதற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். "ஒரு பெண்ணுக்கு பாலியல் சுயாட்சி, உடல் ஒருமைப்பாடு மற்றும் 'இல்லை' என்று சொல்ல உரிமை உள்ளது என்பதில் எந்த சமரசமும் இருக்க முடியாது. கணவனுக்கு அவள் விருப்பமில்லையென்றால் அவளை பாலியல் உறவுக்கு வற்புறுத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் 376 இந்த கீழ் வரும் திருமண வாழ்வில் பாலியல் துன்புறுத்தலுக்கான சட்டம் அதனை மழுங்கடிக்கிறது," என்று நீதிபதி சி ஹரி ஷங்கர் ஒரு சில மனுக்களின் விசாரணையின் போது குறிப்பிட்டார். இது சட்ட விதிவிலக்கை எதிர்த்து தங்கள் மனைவிகள் சம்மதிக்காமல் உடலுறவு கொள்ளும் ஆண்களைப் பாதுகாக்கிறது எனவும் தெரிவித்தார். 

No means No..!

இந்த வழக்கின் வாதங்கள் நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர் மற்றும் நீதிபதி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. இந்த அவதானிப்புகள் முதன்மையானவை என்றும், வழக்கு விசாரணைகள் முன்னேறும்போது அவை மாறக்கூடும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

வன்கொடுமை என்றால், அது தண்டிக்கப்பட வேண்டும் என்பதைக் தெளிவாக கூறிய நீதிபதி ஷங்கர், திருமணம் ஆன தம்பதியினர் எனும்போது "சூழ்நிலையை" ஏற்றுக்கொள்கிறது சட்டம் என்றும், விதிவிலக்கைப் பயன்படுத்துவதற்கான வழக்கு உள்ளதா என்பதை நீதிமன்றம் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், IPC பிரிவு 375 கற்பழிப்பை "மிக மிக பரந்த முறையில்" வரையறுக்கிறது என்று நீதிபதி கூறினார். “ஒரு முறை விருப்பமில்லாத உடலுறவு செய்தால் கூட அந்த நபரை 10 வருடங்கள் சிறையில் வைத்திருக்கலாம் எனும் அழுத்தத்தை திருமணம் ஆன தம்பதிகளுக்கு கொடுக்கக்கூடாது என்று சட்டம் கருதுகிறது. அதனால்தான் நான் தண்டனையைக் கொண்டு வந்தேன். விதிவிலக்கை முற்றிலுமாக களைய வேண்டும். ஒருமுறை செய்தாலும் பாலியல் குற்றவாளி என்றுதான் சொல்லப் வேண்டும். ரேப்பிஸ்ட என்று அழைக்கப்படுவார்கள். 10 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்” என்று நீதிபதி சங்கர் கூறினார்.

No means No..!

"திருமணம் செய்து கொண்டவர்கள் தாம்பத்ய உறவை எதிர்பார்க்கலாம் என்றும், திருமணம் செய்யாதவர்கள் தாம்பத்ய உறவை எதிர்பார்க்கக்கூடாது என்றும் சட்டம் சொல்கிறது. எனவே, திருமணம் செய்துகொள்வதிலும், திருமணம் செய்யாதபோதும் ஒரு வெளிப்படையான வேறுபாடு உள்ளது. முதன்மையாக, 375வது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள விதிவிலக்குகளில் இந்த வேறுபாடு ஒரு பெரும் பங்கைக் கொண்டுள்ளது" என்று நீதிபதி சங்கர் கூறினார்.

முன்னதாக அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் மற்றும் ஆர்ஐடி அறக்கட்டளை சார்பில் வழக்கறிஞர் கருணா நுண்டி வாதாடினார்.

திருமண பாலியல் வன்கொடுமையை பாதுகாக்கும் சட்ட விதிவிலக்கு 14வது பிரிவை மீறுவதாகவும், திருமணமான பெண்ணின் கண்ணியம், சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட மற்றும் பாலியல் சுயாட்சிக்கான உரிமையை மீறுவதாகவும் நுண்டி வாதிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.