மேலும் அறிய

இறக்கும் தருவாயில் கணவர்: கருத்தரிக்க கணவர் உயிரணு கேட்டு நீதிமன்றம் சென்ற மனைவி!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலையில் இருந்த கணவனின் உயிரணுவை சேகரித்து வைக்க வேண்டும் என்று அவரது மனைவி நீதிமன்றம் சென்றுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது ஒரளவு இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் குறைந்து வரும் சூழல் உருவாகியுள்ளது. எனினும் ஒரு சில இடங்களில் கொரோனா பாதித்த நோயாளிகள் மற்ற பிரச்னைகள் காரணமாக உயிரிழக்க நேரிடுகிறது. அந்தவகையில் ஒருவர் கொரோனா பாதித்து உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில் அவருடைய உயிரணுவை சேகரித்து வைக்க வேண்டும் என்று அவருடைய மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். யார் அவர்? என்ன நடந்தது?

குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த 29 வயது மதிக்க நபர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு உடலில் உள்ள பிற பாகங்களில் சற்று பாதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் அவை வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக செயல் இழக்க தொடங்கியுள்ளன. இதன் காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் கடந்த வாரம் அவருடைய நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது. இதை தொடர்ந்து இன்னும் ஒரிரு நாட்களில் அவர் உயிரிழந்துவிடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


இறக்கும் தருவாயில் கணவர்: கருத்தரிக்க கணவர் உயிரணு கேட்டு நீதிமன்றம் சென்ற மனைவி!

இந்நிலையில் அவருடைய மனைவி தன் கணவரின் உயிரணுவை சேகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதை வைத்து அவர் செயற்கை முறையில் கருத்தரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது இருக்கும் இனப்பெருக்கம் உதவி தொழில்நுட்ப சட்டத்தின்படி ஒரு ஆணின் உயிரணுவை அவரின் அனுமதி இல்லாமல் எடுத்து சேகரிக்க முடியாது. அந்தப் பெண்ணி கணவர் தற்போது சுயநினைவில் இல்லை. ஆகவே இதை செய்ய மருத்துவர்கள் மறுத்துள்ளனர். தன்னுடைய கணவர் மறைந்துவிட்டாலும் அவருடைய உயிரணு மூலம் குழந்தை பெற்று அதை வளர்க்க அந்தப் பெண் தீர்மானித்துள்ளார். இதற்கு கணவரின் தாய் மற்றும் தந்தை உறுதுணையாக இருந்துள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இதை அவசர வழக்காகவும் விசாரிக்க கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக வழக்கை விசாரித்த நீதிபதி அந்தப் பெண்ணின் கணவரின் உயிரணுக்களை சேகரித்து வைக்க மருத்துவமனைக்கு உத்தரவிட்டது. எனினும் அதை வைத்து அப்பெண்ணிற்கு செயற்கை கருத்தரிப்பு செய்ய தற்போது அனுமதி வழங்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நாளை மீண்டும் வழக்கை விசாரிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 


இறக்கும் தருவாயில் கணவர்: கருத்தரிக்க கணவர் உயிரணு கேட்டு நீதிமன்றம் சென்ற மனைவி!

அந்தப் பெண்ணின் ஆசைக்கு ஏற்ப அவருடைய கணவரின் உயிரணுக்களை மருத்துவமனை நிர்வாகம் எடுத்து சேகரித்து வைத்துள்ளது. தன்னுடயை கணவர் இறந்து போகும் தருவாயில் பெண் ஒருவர் இப்படி செய்து இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு செயற்கை கருத்தரிப்பு செய்ய அனுமதி வழங்கப்படுமா என்பது தெரிய வரும். 

மேலும் படிக்க: Census 2021 : 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி தகவல்கள் சேகரிக்கப்படாது - மத்திய அரச

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
பெண்களே வெட்கப்படும் அழகு.. இணையத்தை தெறிக்கவிட்ட லாலேட்டன்.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்
பெண்களே வெட்கப்படும் அழகு.. இணையத்தை தெறிக்கவிட்ட லாலேட்டன்.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்
Kia Best Car: கியா பிராண்ட்னாலே இந்த கார் தான்.. ஒவ்வொரு மாசமும் குவியும் விற்பனை, அப்படி என்ன இருக்கு?
Kia Best Car: கியா பிராண்ட்னாலே இந்த கார் தான்.. ஒவ்வொரு மாசமும் குவியும் விற்பனை, அப்படி என்ன இருக்கு?
இளைய தளபதி பட்டம் என்னுடையது.. ஆனால் இப்போ அவர் தளபதி.. விஜய் அப்பா சொன்ன வார்த்தை
இளைய தளபதி பட்டம் என்னுடையது.. ஆனால் இப்போ அவர் தளபதி.. விஜய் அப்பா சொன்ன வார்த்தை
மோசடி புகாரில் சிக்கிய கணவர்.. நடிகை மஹாலட்சுமி என்ன சொல்றாங்க தெரியுமா?
மோசடி புகாரில் சிக்கிய கணவர்.. நடிகை மஹாலட்சுமி என்ன சொல்றாங்க தெரியுமா?
Embed widget