மேலும் அறிய

Baba Ramdev: ''அதெல்லாம் முடியாது''- மன்னிப்பு கேட்ட பதஞ்சலி ராம்தேவ்- மறுத்த உச்ச நீதிமன்றம்!

மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பி விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பதஞ்சலி மருந்துகள் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பும் வகையில் விளம்பரங்கள் தயாரித்த விவகாரத்தில், பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். எனினும் அதை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பி விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு எனவும் நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சை விளம்பரம்: பின்னணி என்ன?

பதஞ்சலி நிறுவனத்தின் சில பொருட்கள், சில நோய்களை குணமாக்கும் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதை எதிர்த்து, மருந்துகள் குறித்துத் தவறாக விளம்பரப் படுத்தப்படுவதாகவும், ஆங்கில மருத்துவம் குறித்து சில தவறான தகவல்களை ப்பரப்புவதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, இதுபோன்ற விளம்பரங்கள் இனி ஒளிபரப்பப்படாது என பதஞ்சலி நிறுவனத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து நோய்களைக் குணப்படுத்தும் வகையிலான விளம்பரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகின.

இதையடுத்து, விளம்பரங்களைத் தொடர்ந்து வெளியிட்டதாகக் கூறி, பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பதஞ்சலி நிர்வாகத்திடம் இருந்து எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மார்ச் 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக தவறான விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்ட வழக்கை விசாரிக்காமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்தது. 

அப்போது, நீதிமன்ற அவமதிப்பு நோட்டீசுக்கு பதில் மனுத் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் ஆகிய இருவருக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது மட்டுமின்றி, இருவரும் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. இந்த நிலையில், இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். 

பதில் அளிக்க கடைசி வாய்ப்பு

கடந்த முறை விசாரணையின்படி, அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டு, பாபா ராம்தேவ் பெற்றுக்கொண்டார். ஆனாலும் ஷோகாஸ் நோட்டீஸ் அளிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பாபா ராம்தேவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பல்பீர் சிங் கூறும்போது, பதில் தயாராக உள்ளதாகவும் தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிமன்றம், ராம்தேவ் பதில் அளிக்க கடைசி வாய்ப்பு அளிப்பதாகத் தெரிவித்தது.

நீதிபதி ஹீமா கோலி கூறும்போது, ’’உங்களின் மன்னிப்பு வெறும் உதட்டளவில் மட்டுமே இருக்கிறது. சில நேரங்களில் சில விஷயங்கள் சரியான வகையில் முடிக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.  

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Embed widget