மேலும் அறிய

Watch video : ஆக்ரோஷமாக ஓடிவந்த யானை.. நூலிழையில் தப்பிய மக்கள்.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள்..

செருப்புழா மற்றும் வள்ளிகெட்டு பகுதிகள் கருளை ஊராட்சியில் நிலம்பூர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

மலை கிராமங்களில் , காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் என்பது அதிகமாக இருக்கும். யானை மனிதர்களை தங்கள் இனத்தின் அச்சுறுத்தலாக நினைத்து தாக்குவதும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில் யானை ஒன்று மக்கள் நடமாடும் பகுதிக்குள் வந்து ஆக்ரோஷமாக பைக்கை தட்டிவிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள  செருபுழா என்னும் கிராமத்தில்  வீடுகள் நிறைந்த பகுதிக்குள் யானை ஒன்று வழி மறந்து வந்துவிட்டது. இதனை அறியாத அப்பகுதி மக்கள் இயல்பாக தங்களின் வேலையை பார்த்துக்கொண்டிருக்க , மிரண்டு ஓடு வந்த யானையை பார்த்ததும் அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் விறுட்டென வீட்டிற்குள் பாய்ந்துவிட்டனர். மனிதர்களை கண்டதும் ஆக்ரோஷமாக வந்த யானை , அங்கு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை தனது தந்தத்தால் மோதி கீழே தள்ளிவிட்டு , அதே வேகத்தில் கடந்து சென்றது. இரவு 8.30 மணியளவில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானது. இதனை சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடவே இணையத்தில் வைரலாகி வருகிறது.

பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு , அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலரின் உதவியுடன் வழி தவறி வந்த யானையை காட்டிற்குள் அனுப்பி வைத்திருக்கின்றனர். தற்போது யானை வள்ளிக்கெட்டு பகுதியை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. செருப்புழா மற்றும் வள்ளிகெட்டு பகுதிகள் கருளை ஊராட்சியில் நிலம்பூர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. யானைகளின் தாக்குதல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும், உரிய தீர்வு கிடைக்காமல், அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

முன்னதாக  தான் உண்டு தன் வேலையுண்டு என்று சென்றுகொண்டிருந்த சஜி என்பவரை யானை துரத்திய சம்பவம் கேரள மாநிலம் இடுக்கியில் நடந்துள்ளது. யானையை அந்த நபர் தொந்தரவு செய்யாத போதிலும் , யானை அந்த நபரை தங்களுக்க்  அச்சுறுத்தலாக எண்ணி   திடீரென்று காட்டு யானைக் கூட்டம் அவரை நோக்கி ஓடி வந்துள்ளதைக் கண்ட ​​​​சஜி என்பவர் வேறு வழியின்றி மரத்தில் ஏறியுள்ளார். ஏனெனில் இடுக்கியின் மலைப்பகுதிகளில் ஒளிவதற்கு வேறு இடம் கிடையாது எக்காளம் முழங்க யானைகள் சூழ்ந்ததால் மூச்சை அடக்கிக்கொண்டு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மரத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அதன்  பிறகு யானைகள் நகரவே அவர் அங்கிருந்து தப்பியிருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget