மேலும் அறிய

சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது, துணிவைத்து தைத்த மருத்துவரின் பொறுப்பின்மை : பெண் உயிரிழந்த பரிதாபம்..!

மருத்துவர்களின் அலட்சியத்தினால், சிசேரியனின் பொழுது பெண்ணின் அடி வயிற்றில் ஒரு சிறு துண்டு துணியினை வைத்து தைத்ததினால் பெண் உயிரிழந்த சம்பவம் லக்னோவில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 30 வயதான பெண்ணுக்கு சிசேரியன் செய்தபொழுது, அரசு மருத்துவர்கள் அலட்சியமாக பெண்ணின் அடி வயிற்றுக்குள் சிறிய துணியினை வைத்து தைத்த நிலையில் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து  அப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களாக மருத்துவர்களின் அலட்சியத்தால் சிகிச்சை வரும் நோயாளிகள் ஏதாவது ஒரு விதத்தில் உயிரிழக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் சிசேரியன் மூலம் குழந்தையினைப் பெற்றெடுத்த தாய்க்கு நேர்ந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் ராமாபூர் பகுதியில் வசித்து வந்தவர் மனோஜ். இவருடைய மனைவி நீலம் என்பவருக்கு கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் சிசேரியன் மூலம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தையினை வெளியில் எடுத்த நிலையில், அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது தான், அப்பெண்ணின் அடி வயிற்றினுள் ஒரு சிறிய துண்டு துணியினை அலட்சியமாக வைத்துவிட்டு தையல் போட்டுள்ளனர்.

இதனையடுத்து அப்பெண்ணிற்கு வயிற்று வலி மற்றும் கடுமையான உடல் நலக்குறைவு  ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து என்ன பிரச்சனை என்று தெரியாத நிலையில் அப்பெண்ணின் கணவர், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் அதில் எந்தவித பலனும் இல்லாத நிலையில் தான் பாதிப்புக்குள்ளாகியிருந்த அப்பெண்ணினை லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்.

சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது, துணிவைத்து தைத்த மருத்துவரின் பொறுப்பின்மை : பெண் உயிரிழந்த பரிதாபம்..!

குழந்தைப்பிறந்தவுடன் திடீரென அப்பெண்ணுக்கு ஏன் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது? என்பதை அறிந்துக்கொள்வதற்காக, லக்னோவில் உள்ள  கிங் ஜார்ஜ் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அப்பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சையின்போது ஒரு துணியினை வயிற்றில் வைத்து அரசு மருத்துவர்கள் தைத்திருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு வயிற்றில் இருந்தத் துணியினை மருத்துவர்கள் அகற்றிவிட்டனர். இருந்தபோதும் அப்பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில்  அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்துவிட்டார். அரசு மருத்துவர்களின் தவறான அலட்சியத்தால் குழந்தையைப் பெற்றெடுத்த 7 மாதத்தில் இளம் பெண் உயிரிழந்த சம்வம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது, துணிவைத்து தைத்த மருத்துவரின் பொறுப்பின்மை : பெண் உயிரிழந்த பரிதாபம்..!

முன்னதாக இப்பிரச்சனை குறித்து, அப்பெண்ணின் கணவர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து  இந்த குற்றச்சாட்டை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர் ராஜேஷ்குமார் அமைத்துள்ளார். ஆனால் இதுவரை எந்த விசாரணையும், என்ன நடந்தது என்பது பற்றி என்னிடம் கேட்கவில்லை என்று உயிரிழந்த பெண்ணின் கணவர் மனோஜ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுத்தொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் கேட்க முயன்ற பொழுது எந்தவித பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
Embed widget