மேலும் அறிய

Union Budget 2022-23: மத்திய அரசு பட்ஜெட்.. தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ..

2022 நிதியாண்டு முதல் 2025 நிதியாண்டு வரையிலான நான்காண்டு காலத்தில் மத்திய அரசின் முக்கிய சொத்துக்கள் வாயிலாக ரூ. 6.0 லட்சம் கோடி பணமாக்கல் செய்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

பட்ஜெட் என்றால் என்ன?  

ஒவ்வொரு நிதியாண்டும், இந்திய அரசாங்கத்தின் வரவு- செலவீனங்கள் மதிப்பீட்டு அறிக்கையை குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்குமாறு செய்தல் வேண்டும். இந்த மதிப்பீட்டு விவர அறிக்கையே பட்ஜெட் எனப்படுகிறது. 

2022-2023-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல் கட்ட நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 11-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு ரூபாய் கணக்கு: 

இந்திய அரசாங்கத்துக்கு கீழ்கண்டவாறு  ஒரு ரூபாய் வருவாய் கிடைக்கிறது.  

 

Union Budget 2022-23: மத்திய அரசு பட்ஜெட்.. தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ..
2021-22 நிதிநிலைமை

1. கடன்கள், இதர மூலதனங்கள் மூலம்  36 பைசா, ஜிஎஸ்டி வரி 15 பைசா, வருமான வரி - 14 பைசா, வர்த்தக நிறுவனங்கள் மீதான் வரி- 13 பைசா, மத்திய அரசின் கலால் வரி (உதாரணமாக, பெட்ரோல்,டீசல் மீது போடப்படும் வரி). வரியில்லா  வரி - 6 பைசா, கடனில்லா முதலீடுகள் - 5 பைசா, சுங்க வரி - 3 பைசா ஆகியவற்றின் மூலம் மத்திய அரசுக்கு 1 ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. 

பின்குறிப்பு:  

(i).  கடனில்லா முதலீடுகள் என்பது மாநில அரசுகளுக்கு வழங்கிய கடன்களை மீட்பது, பங்கு விற்பனை செய்வது, அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது.  தேசிய பணமாக்கல் ஆதார (National Monetisation Pipeline) திட்டத்தின்  கீழ்  2022 நிதியாண்டு முதல் 2025 நிதியாண்டு வரையிலான நான்காண்டு காலத்தில் மத்திய அரசின் முக்கிய சொத்துக்கள் வாயிலாக ரூ. 6.0 லட்சம் கோடி பணமாக்கல் செய்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

(ii) 2019-இல், பெருநிறுவனங்களுக்கான வருவான வரி விகிதத்தை மத்திய அரசு  அதிகளவு குறைத்தது. இதன் காரணமாக, மத்திய அரசுக்கு வரும் வருவாயில் 1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. 

(iii) பொதுவாக, மக்கள் உரிமைகளை விருவுபடுத்த நினைக்கும் சேமநல அரசு (Welfare State), வருமான  வரி, மற்றும் பெருநிறுவனங்களின் மீதான வரி போன்ற நேரடி வரிகள் மூலமே வருவாயை பெருக்கிக் கொள்ளும். நேரடி வரிகள் வளர்வீத தன்மை (Progressive Taxation) என்று கருதப்படுகிறது. அதாவது, ஒருவரின் வருமானம் அதிகமாகும்போது அவர் அரசுக்கு அதிகமான வரிகளை செலுத்த வேண்டும். ஆனால், ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரிகள் தேய்வீத தன்மை (Regressive Taxation) என்று கருதப்படுகிறது. உதாரணமாக,100 ரூபாய் விலை மதிப்பு கொண்ட காலணியை வாங்கும்போது, செல்வந்தர்களுக்கும், பரம ஏழைகளுக்கும் ஒரே அளவிலான வரியை செலுத்துகின்றனர். 

 

Union Budget 2022-23: மத்திய அரசு பட்ஜெட்.. தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ..

முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில், கடந்தாண்டில் 84 சதவீத இந்திய குடும்பங்களின் சராசரி மாத வருமானம் குறைந்துள்ளதாக OXfam அறிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், அதே கால கட்டத்தில் நாட்டின் ஒட்டு மொத்த செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறியது. இதற்கு, முக்கிய காரணம், நேரடி வரியை விட, ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரியில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்துகிறது என்றும் தெரிவித்திருந்தது.   

(iv) கடன்கள், இதர மூலதனங்கள- நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சந்தையுடன் இணைக்கப்பட்ட கடன்களை நாடுகிறது..  

ஒரு ரூபாய் செலவு:               

மத்திய அரசு தனக்கு வரும் ஒரு ரூபாயில், கீழ்கண்டவாறு செலவு செய்கிறது.  

Union Budget 2022-23: மத்திய அரசு பட்ஜெட்.. தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ..
2021-22 நிதிநிலைமை

 

கடனுக்கான வட்டி - 20 பைசா, மாநிலங்களுக்கான வரி பங்கீடு 15 பைசா, மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடு- 14 பைசா, நிதி ஆணையத்தின் பரிந்துரைகள்படி வழங்கப்படும்  மானியம் - 10 பைசா,மத்திய அரசின் உதவிபெறும் திட்ட ஒதுக்கீடி - 9 பைசா, பாதுகாப்பு - 8 பைசா, மானியம் - 8 பைசா, ஓய்வூதியம் - 5 பைசா, இதர செலவீனங்கள் - 10 பைசா.     

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget