மேலும் அறிய

”தொற்று நடவடிக்கைகளை பின்பற்றுங்கள்.. தடை நடவடிக்கைகளுக்கு அவசியமிருக்காது” - ஆளுநர் தமிழிசை

மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால் விழாக்களுக்கு அரசு தடைவிதிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவதற்காக சுகாதாரத்துறை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி காந்தி வீதியில் வீடுகள், கடைகள் தோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் முகாமினை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆய்வு செய்தார்.

அதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான ஆவணம் எப்போது வேண்டுமானாலும் கேட்கப்படலாம் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதன்படி சுகாதாரத்துறையினரின் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் உலகம் முழுவதும் பல நாடுகளில் லட்சக்கணக்கான பேரை பாதித்துக் கொண்டிருக்கிறது. சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள். நாம் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதிப்பை தவிர்த்துவிடலாம்.


”தொற்று நடவடிக்கைகளை பின்பற்றுங்கள்.. தடை நடவடிக்கைகளுக்கு அவசியமிருக்காது” - ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் முதல் தவணை தடுப்பூசி 8,14,000 பேர் செலுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது தடுப்பூசி 5,30,448 பேர் செலுத்துகிறார்கள். மொத்தம், 13,45,193 தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு காலக்கெடு விதிக்கவில்லை. ஒமைக்ரான் காலக்கெடு வைத்துவருகிறது. வெளிநாடுகளில் வேகமாக பரவத் தொடங்கிவிட்டது.

கொரோனா விதிகளை பின்பற்றி புத்தாண்டு கொண்டாட்டங்கள், திருவிழாக்களை அனுமதிக்கலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது. வெளி ஊர்களிலிருந்து வருபவர்களுக்கும் சான்றிதழ் கேட்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால் அரசு தடைவிதிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. அது மக்கள் கையில்தான் உள்ளது என்று குறிப்பிட்டார். பின்னர் அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களுக்கு தடுப்பூசி போடச்செய்தார்.

புதுச்சேரியில் இன்று புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி :

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 345 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 33 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 99 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 132 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 19 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 335 (98.45 சதவீதம்) ஆக உள்ளது.

மேலும் படிக்க : Today Headlines : பொங்கல் பஸ்...இன்றும் ஆதார் இணைப்பு... ஆஸி., வெற்றி... இன்னும் பல செய்திகள்!

parliament Winter session : அவையின் கேள்வி நேரத்தை அலட்சியப்படுத்திய 9 பாஜக உறுப்பினர்கள் - வலுக்கும் கண்டனங்கள்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget