மேலும் அறிய

Governor R.N.Ravi: "வன்முறை வேண்டாம்... ஆனால் துப்பாக்கி பதிலடி இருக்கும்.." - சரவெடியாய் வெடித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியாவின் பாதுகாப்பு சவால்கள் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கேரளா மாநிலத்தின் கொச்சியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக சில விஷயங்களை பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. 

அந்த நிகழ்ச்சியில், “வன்முறையை எப்போதும் இந்தியா ஏற்று கொள்ளாது. துப்பாக்கியால் பேசுபவர்களுக்கு துப்பாக்கியால் மட்டுமே பதில் அளிக்க வேண்டும். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிராக பேசுபவர்களிடம் எப்போதும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது. கடந்த 8 ஆண்டுகளாக ஆயுதங்கள் ஏந்தி வன்முறை கையாளும் எந்த அமைப்புகளுடனும் அரசு பேச்சுவாரத்தை நடத்தவில்லை.

 

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அப்படி இல்லை. 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு 9 மாதங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் கூட்டாக இருநாடுகளும் தீவிரவாத்தால் வன்முறை சந்தித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர். 

 

பாகிஸ்தான் நம்முடைய எதிரியா? அல்லது நண்பரா? அதுவே அப்போது நம்மிடம் தெளிவாக இல்லை. இதன்காரணமாக அப்போது குழப்பமான சூழல் இருந்தது. ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாலாகோட் பகுதியில் சிறப்பான ஒரு தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. அத்துடன் அப்போது ஒரு செய்தி வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டது. 

 

அதாவது தீவிரவாதத்தை கையில் எடுப்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று இந்த தாக்குதல் அறிவுறுத்தியது. மேலும் கடந்த பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு பிரச்சினையாக மாவோயிஸ்ட் தாக்குதல்கள் இருந்தன. 

 

ஏனென்றால் அப்போது 185 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் செயல்பட்டு வந்தனர். இது கடும் சவாலான ஒன்றாக அமைந்தது. அந்த நிலை தற்போது மாறியுள்ளது. தற்போது வெறும் 8 மாவட்டங்களில் மட்டுமே மாவோயிஸ்ட்கள் உள்ளனர். அவர்களின் செயல்பாடுகளும் தற்போது வேகமாக குறைந்து வருகிறது. 

 

அத்துடன் தற்போது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் வன்முறை சம்பவங்கள் மிகவும் குறைந்து வருகின்றன. இதற்கு மக்களின் பங்களிப்பு ஒரு முக்கியமான காரணம். ஏனென்றால், தற்போது மக்கள் தீவிரவாதத்தை கையாளும் நபர்களை கண்டறிந்து அவர்களை ஒதுக்கி வருகின்றனர். இதன்காரணமாக வன்முறையை கையாளும் நபர்களை யாரும் நம்புவதில்லை” எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget