மேலும் அறிய

Governor R.N.Ravi: "வன்முறை வேண்டாம்... ஆனால் துப்பாக்கி பதிலடி இருக்கும்.." - சரவெடியாய் வெடித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியாவின் பாதுகாப்பு சவால்கள் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கேரளா மாநிலத்தின் கொச்சியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக சில விஷயங்களை பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. 

அந்த நிகழ்ச்சியில், “வன்முறையை எப்போதும் இந்தியா ஏற்று கொள்ளாது. துப்பாக்கியால் பேசுபவர்களுக்கு துப்பாக்கியால் மட்டுமே பதில் அளிக்க வேண்டும். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிராக பேசுபவர்களிடம் எப்போதும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது. கடந்த 8 ஆண்டுகளாக ஆயுதங்கள் ஏந்தி வன்முறை கையாளும் எந்த அமைப்புகளுடனும் அரசு பேச்சுவாரத்தை நடத்தவில்லை.

 

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அப்படி இல்லை. 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு 9 மாதங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் கூட்டாக இருநாடுகளும் தீவிரவாத்தால் வன்முறை சந்தித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர். 

 

பாகிஸ்தான் நம்முடைய எதிரியா? அல்லது நண்பரா? அதுவே அப்போது நம்மிடம் தெளிவாக இல்லை. இதன்காரணமாக அப்போது குழப்பமான சூழல் இருந்தது. ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாலாகோட் பகுதியில் சிறப்பான ஒரு தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. அத்துடன் அப்போது ஒரு செய்தி வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டது. 

 

அதாவது தீவிரவாதத்தை கையில் எடுப்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று இந்த தாக்குதல் அறிவுறுத்தியது. மேலும் கடந்த பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு பிரச்சினையாக மாவோயிஸ்ட் தாக்குதல்கள் இருந்தன. 

 

ஏனென்றால் அப்போது 185 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் செயல்பட்டு வந்தனர். இது கடும் சவாலான ஒன்றாக அமைந்தது. அந்த நிலை தற்போது மாறியுள்ளது. தற்போது வெறும் 8 மாவட்டங்களில் மட்டுமே மாவோயிஸ்ட்கள் உள்ளனர். அவர்களின் செயல்பாடுகளும் தற்போது வேகமாக குறைந்து வருகிறது. 

 

அத்துடன் தற்போது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் வன்முறை சம்பவங்கள் மிகவும் குறைந்து வருகின்றன. இதற்கு மக்களின் பங்களிப்பு ஒரு முக்கியமான காரணம். ஏனென்றால், தற்போது மக்கள் தீவிரவாதத்தை கையாளும் நபர்களை கண்டறிந்து அவர்களை ஒதுக்கி வருகின்றனர். இதன்காரணமாக வன்முறையை கையாளும் நபர்களை யாரும் நம்புவதில்லை” எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget