மேலும் அறிய

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்; மிஞ்சிய பாதி உடல்... நார்நாராய் கடித்து குதறிய முதலை...

ஒடிசாவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்று கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்று கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூர சம்பவம்: 

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். அதே நேரத்தில், அதிர்ச்சியூட்டும், அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும், போட்டோக்களும் அனைவரையும் கவர்ந்துவிடும். அப்படி ஒரு சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் பிருபா என்று அறு ஒடுகிறது. இந்த ஆற்றில் ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது,  அந்த ஆற்றில் இருந்த ஒரு முதலை, திடீரென தலையை தூக்கி பார்த்து அந்த பெண்ணை தண்ணீருக்குள் இழுத்துச் சென்று கொன்றுவிட்டது. 

கரையோரத்தில் பொதுமக்கள் நின்றுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் நின்றுக் கொண்டிருந்தனர். அனைவருமே  ஆற்றின் கரையிலேயே நின்றுக் கொண்டு கதறி துடித்துள்ளனர். மேலும், சிலர் இந்த கொடூர சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டனர். இதனை அடுத்து, போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

மிஞ்சியது உடல் பாகம்:

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பெண்ணை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் முதலை கவ்வியப்போதே அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, பெண்ணின் உடலை மீட்க தீயணைப்புத் துறையினர் முயற்சித்தனர். ஆனால் பெண்ணின் உடல் பாகம் மட்டுமே கிடைந்தது. பெண்ணின் கால்கள், தலை பகுதி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனை அடுத்து, ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதால், கவனமாக இருக்க வேண்டும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கதிகலங்க வைத்துள்ளது. அதில், ஆற்றின் ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்த பெண்ணை கவ்வி இழுத்துள்ளது. பின்னர், முதலையின் தாடைகளுக்கு நடுவில் அந்த பெண் சிக்கிக் கொண்டிருக்கிறார். அந்த பெண்ணை வாயில் கவியப்படி வலது, இடது பக்கம் புரட்டிப்போட்டு நார் நாராக கிழித்தெறித்து பெண்ணை விழுங்கியுள்ளது.  35 வயதான அந்த பெண் ஜோத்ஸனா ராணி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க 

‘Prabal’ Revolver: 50 மீட்டர் இலக்கையும் தட்டி தூக்கும் இந்தியாவின் முதல் ”பிரபல்” கைத்துப்பாக்கி - இன்று அறிமுகம்

 

 

தலைப்பு செய்திகள்

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Embed widget