மேலும் அறிய

Rahul Gandhi On BJP: ”கேட்டு பாருங்களேன், மாத்தி விட்ருவாங்க.. கதை சொல்லும் பாஜக” - ராகுல் காந்தி விமர்சனம்

பாஜக தலைமையிலான மத்திய அரசு எதற்குமே பொறுப்பேற்காமல் பிறரை மட்டுமே காரணம் காட்டுவதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு எதற்குமே பொறுப்பேற்காமல் பிறரை மட்டுமே காரணம் காட்டுவதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

ராகுல் காந்தி சாடல்:

அமெரிக்காவில் நியூயார்க் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். யதார்தத்தை ஏற்காத மத்திய அரசு சாக்குப்போக்குகளை கூறுவதையே சித்தாந்தமாக கொண்டுள்ளதாக ராகுல் காந்தி சாடினார்.

”மாற்றி விடும் பாஜக”

”தங்களது தவறுக்கு பொறுப்பேற்கும் வழக்கம் பாஜகவிற்கு கிடையாது. கேள்வி கேட்டால் தவறுக்கான பொறுப்பை வேறு ஒருவர் மீது மாற்றி விடுவர்கள். ஒடிசா ரயில் விபத்து எப்படி நிகழ்ந்தது என கேட்டு பாருங்களேன், காங்கிரஸ் தான் 50 ஆண்டுகளுக்கு முன்னதாக செய்ததாக பாஜகவினர் பேசுவர். பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் அனைத்திற்கும் கடந்த காலத்தையே காரணமாக கூறுகின்றனர். தற்போது நடக்கும் தவறுகளுக்கு யார் காரணம் என்பதை உணர மறுக்கின்றனர். 

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரயில் விபத்து நிகழ்ந்தது எனது நினைவில் உள்ளது. அப்போது, ரயில் விபத்திற்கு முன்பு இருந்த பிரிட்டிஷ் ஆட்சி தான் காரணம் என காங்கிரஸ் கூறவில்லை. ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நபர், விபத்திற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், தற்போது உண்மையை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை மாறாக அதற்கான காரணங்களை மடைமாற்றும் பிரச்னை தான் இந்தியாவில் நிலவுகிறது” என ராகுல் காந்தி பேசினார். ஏற்கனவே ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என, ராகுல் காந்தி வலியுறுத்திய நிலையில், தற்போது மீண்டும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். 

வெளிநாடு வாழ் இந்தியர்களை பாராட்டினார்:

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, மாடர்ன் இந்தியாவை கட்டமைப்பதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மகாத்மா காந்தி ஒரு வெளிநாடு வாழ் இந்தியர், இந்தியாவிற்கான சுதந்திர போராட்டம் தென்னாப்ரிக்காவில் தொடங்கியது. நேரு, அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல், சுபாஷ் சந்திர போஷ் உள்ளிட்ட அனைவரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான், அவர்கள் வெளி உலகம் தொடர்பாக சுதந்திர எண்ணங்களை கொண்டிருந்தனர்” என குறிப்பிட்டார்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN weather Report:  6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN weather Report: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
Bihar Election 2025 Update: பீகார் தேர்தல் 2025; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; இதுவரை இல்லாத அளவாக 64.66% வாக்குகள் பதிவு
பீகார் தேர்தல் 2025; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; இதுவரை இல்லாத அளவாக 64.66% வாக்குகள் பதிவு
Crude Oil Import: இப்படி ஆகிப்போச்சே.! ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைக்கும் இந்தியா; வெளியான முக்கிய தகவல்
இப்படி ஆகிப்போச்சே.! ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைக்கும் இந்தியா; வெளியான முக்கிய தகவல்
IND Vs AUS T20 Match: சுந்தர், அக்சர், டூபேவின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா; 4-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
சுந்தர், அக்சர், டூபேவின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா; 4-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj
திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN weather Report:  6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN weather Report: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
Bihar Election 2025 Update: பீகார் தேர்தல் 2025; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; இதுவரை இல்லாத அளவாக 64.66% வாக்குகள் பதிவு
பீகார் தேர்தல் 2025; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; இதுவரை இல்லாத அளவாக 64.66% வாக்குகள் பதிவு
Crude Oil Import: இப்படி ஆகிப்போச்சே.! ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைக்கும் இந்தியா; வெளியான முக்கிய தகவல்
இப்படி ஆகிப்போச்சே.! ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைக்கும் இந்தியா; வெளியான முக்கிய தகவல்
IND Vs AUS T20 Match: சுந்தர், அக்சர், டூபேவின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா; 4-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
சுந்தர், அக்சர், டூபேவின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா; 4-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
Trump Vs India Pak. Clash: மாத்தி மாத்தி பேசாதீங்க ட்ரம்ப் சார்; இந்தியா-பாக். மோதல் குறித்து புதிய தகவல் - என்ன சொன்னார்.?
மாத்தி மாத்தி பேசாதீங்க ட்ரம்ப் சார்; இந்தியா-பாக். மோதல் குறித்து புதிய தகவல் - என்ன சொன்னார்.?
Seeman Vijayakanth: விஜயகாந்த் போல நான் செய்ய மாட்டேன்; மக்களுக்கு கசாயம் கொடுத்து வருகிறேன்; என்ன சொன்னார் சீமான்.?
விஜயகாந்த் போல நான் செய்ய மாட்டேன்; மக்களுக்கு கசாயம் கொடுத்து வருகிறேன்; என்ன சொன்னார் சீமான்.?
Syllabus Change: பள்ளி மாணவர்களே.. மாறும் பாடத்திட்டம்- வெளியான முக்கிய அறிவிப்பு- எப்போது?
Syllabus Change: பள்ளி மாணவர்களே.. மாறும் பாடத்திட்டம்- வெளியான முக்கிய அறிவிப்பு- எப்போது?
பொதுக்கூட்டம் நடத்த 20 லட்சம் டெபாசிட்.! வெளியான நிபந்தனைகள்- என்னென்ன தெரியுமா.?
பொதுக்கூட்டம் நடத்த 20 லட்சம் டெபாசிட்.! வெளியான நிபந்தனைகள்- என்னென்ன தெரியுமா.?
Embed widget