மேலும் அறிய

64 பயணிகளின் லெக்கேஜும் உள்ள இருக்கு.. பேருந்தோடு எஸ்கேப் ஆன ட்ரைவர்!

பயணிகளை உணவருந்துமாறும் அதற்குள்ளாக பேருந்தின் ஒரு சக்கரத்தை மாற்ற வேண்டும் எனவும் சொல்லியுள்ளனர்.

தனியார் பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் இணைந்து 64 பயணிகள் உடைமைகளை எடுத்துக் கொண்டு பேருந்தோடு எஸ்கேப் ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பேருந்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளாவிலிருந்து அசாம் வரையில் பல்வேறு இடங்களுக்கு பயணிகள் சென்றுள்ளனர். செல்லும் வழியில் உணவிற்காக நிறுத்துவதாகக் கூறி பேருந்துடன் 64 பயணிகளின் லக்கேஜ்களைத் திருடிக் கொண்டு ஓட்டுநரும் நடத்துனரும் தப்பியோடியுள்ளனர். வெள்ளை நிறம் கொண்ட அந்த பேருந்தின் எண் KL-38-D-709. 
தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தின் நற்கேட்பள்ளி எனும் இடத்தில்தான் இந்த திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உணவு இடைவேஐ எனக்கூறி இரவு 11 மணியளவில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். பயணிகளை உணவருந்துமாறும் அதற்குள்ளாக பேருந்தின் ஒரு சக்கரத்தை மாற்ற வேண்டும் எனவும் சொல்லியுள்ளனர். அதற்காக அனைவருமே பேருந்தைவிட்டு இறங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் புறப்பட்டுச் சென்ற பேருந்து திரும்பி வரவே இல்லை. பயணிகளும் நெடுநேரம் காத்திருந்தனர்.

இங்க இருந்த சுரங்கப்பாதை எங்கே..? தண்ணீரில் தத்தளிக்கும் வட சென்னை! மூழ்கிப்போன முக்கிய இடம்!


64 பயணிகளின் லெக்கேஜும் உள்ள இருக்கு.. பேருந்தோடு எஸ்கேப் ஆன ட்ரைவர்!

இந்த பஸ் முதலில் விசாகப்பட்டினம், ஒரிசா மற்றும் மேற்கு வங்கம் வழியாக செல்ல திட்டமிடப்பட்டது, ஆனால்  டிரைவர் பாதையை மாற்றி தெலுங்கானா வழியாக வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. நர்கெட்பள்ளியில் உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் துர்கா ஹோட்டலில் இறக்கிவிடப்பட்டனர்.

ABP Nadu Exclusive: கனமழையால் அடுத்தடுத்து செயலிழக்கும் மொபைல போன் டவர்கள்: இதுவரை பாதித்த பகுதிகள் இதோ!

முன்னதாக, கேரளாவில் பணிபுரியும் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்தனர். டிராவல்ஸ் ஏஜெண்டிடம் தலா ரூ.3,500 செலுத்தியதாக கூறப்படுகிறது. பயணிகள் அனைவரும் பீகார், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். உடமைகள் இல்லாமல் தவித்த அவர்கள் நர்கெட்பல்லி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். பல பயணிகளின் பைகளில் நகைகள் இருந்ததாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டுநர், நடத்துனர் வேடத்தில் 64 பயணிகளிடம் லக்கேஜ்கள் திருடப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget