மேலும் அறிய

சோனியா காந்தியின் தனிச் செயலர் மீது பாலியல் புகார்? நடந்தது என்ன?

பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் தனிச் செயலர் பி.பி மாதவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் தனிச் செயலர் பி.பி மாதவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தனிச் செயலர் பி.பி. மாதவன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக டெல்லி போலீசில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.  புகாரினை ஏற்றுக்கொண்ட டெல்லி போலீஸ் பி.பி மாதவன் மீது குற்றநடவடிக்கை வழக்கை பதிவு செய்துள்ளது.  புகாருக்கு உள்ளாக்கப்படுள்ள பி.பி மாதவனுக்கு வயது 71 என்பது குறிப்பிடத்தக்கது. 

பி.பி மாதவன் மீது புகார் அளித்துள்ள பெண்ணின் புகாரில், எனது கணவர் 2020ல் இறந்துவிட்டார். இவரது கணவர் காங்கிரஸ் அலுவலகத்தில் போர்டுகள் வைப்பது, பதாகைகள் கட்டுவது போன்ற பணிகளைச் செய்து வந்தவர். அவர் இறந்ததும், குடும்பத்தினை வழி நடத்த நான் வேலை தேட ஆரம்பித்தேன்.  அப்போது பி.பி மாதவனை தொடர்பு கொண்டேன்.  முதலில் நேர்காணலுக்கு அழைத்தார். அதன் பின்னர் என்னுடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவார். மேலும் எனக்கு அடிக்கடி போன் செய்து பேசுவார். பிறகு தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துள்ள ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார். என்னை உத்தம் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு மறைவான இடத்தில் காரில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு இணங்கும்படி வற்புறுத்தினார். அதன் பின்னர்  2022 பிப்ரவரி மாதத்தில்  சுந்தர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் என் விருப்பம் இல்லாமல் பாலியல் உறவு கொண்டார் எனவும் தனது புகாரில் கூறியுள்ளார். 

இந்த புகார் குறித்து பி.பி மாதவனை தொடர்பு கொள்ள முயன்ற செய்தியாளர்களிடம் தான் ஒரு கூட்டத்தில் உள்ளாத தெரிவித்துள்ளார். அவரது உதவியாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்மீது அளிக்கப்பட்ட புகார் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது எனவும் தெரிவித்துள்ளார். இந்த புகார் பற்றிய செய்தி டெல்லி  காங்கிரஸ் அலுவலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அச்சோ! இப்படி ஒரு துரதிஷ்டமா? மனைவி கண்முன்னே பறிபோன கணவரின் உயிர் - என்ன நடந்தது?
அச்சோ! இப்படி ஒரு துரதிஷ்டமா? மனைவி கண்முன்னே பறிபோன கணவரின் உயிர் - என்ன நடந்தது?
Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Kodaikanal Flood | 5 மணி நேர போராட்டம்.. குழந்தையுடன் காத்திருந்த தாய் கொடைக்கானல் வெள்ளம்Duraimurugan vs EPS | ”கள்ள மௌனம் கைவந்த கலை!தேர்தல் கூட்டணிய பார்த்தோம்” EPS-ஐ விளாசும் துரைமுருகன்Rahul gandhi with dogs | ”BESTFRIEND-க்கு உடம்பு முடியல” நாயுடன் விளையாடும் ராகுல்! வைரல் வீடியோOdisha VK Pandian | தமிழர் மீது வெறுப்பை கக்கிய மோடி! பாஜக vs பிஜு ஜனதா தளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அச்சோ! இப்படி ஒரு துரதிஷ்டமா? மனைவி கண்முன்னே பறிபோன கணவரின் உயிர் - என்ன நடந்தது?
அச்சோ! இப்படி ஒரு துரதிஷ்டமா? மனைவி கண்முன்னே பறிபோன கணவரின் உயிர் - என்ன நடந்தது?
Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
IPL CSK: 3 முறை மட்டுமே மிஸ்ஸிங்! ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சி.எஸ்.கே.தான் கில்லி! அதிலும் ஒரு ட்விஸ்ட்!
IPL CSK: 3 முறை மட்டுமே மிஸ்ஸிங்! ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சி.எஸ்.கே.தான் கில்லி! அதிலும் ஒரு ட்விஸ்ட்!
Thug Life: இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில்... செம அப்டேட் கொடுத்த தக் லைஃப்  டீம்!
Thug Life: இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில்... செம அப்டேட் கொடுத்த தக் லைஃப் டீம்!
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம்..!  உஷாரா இதை தெரிஞ்சுகிட்டு போங்க மக்களே ..!
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம்..! உஷாரா இதை தெரிஞ்சுகிட்டு போங்க மக்களே ..!
Embed widget