மேலும் அறிய

டெலிபிராம்டருக்கு ரெஸ்ட் கொடுத்த பிரதமர் மோடி.. சுதந்திர தின உரையின் அவர் ஃபாலோ செய்தது இதுதான்..

இந்த சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் டெலி ப்ராம்ப்டரை தவிர்த்துவிட்டு காகித நோட்டுகளைப் பயன்படுத்தியுள்ளார்.

இந்த சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் டெலி ப்ராம்ப்டரை தவிர்த்துவிட்டு காகித நோட்டுகளைப் பயன்படுத்தியுள்ளார். செங்கோட்டையிலிருந்து ஒன்பதாவது முறையாக அவர் உரையாற்றியுள்ளார்.

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் பிரசாரத்தின் கீழ் நாட்டில் கொண்டாடப்படும் சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய உரையின்போது மோடி டெலி ப்ராம்ப்டரை தவிர்த்துள்ளார்.

மூவர்ணத்தால் ஆன பாரம்பரிய தலைப்பாகை அணிந்து பேசிய மோடி, சுதந்திரத்திற்காக பங்காற்றிய சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து நினைவுகூர்ந்தார். "நமது சுதந்திரப் போராட்டத்தின் போது, ​​நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கொடூரத்தையும் கொடுமையையும் சந்திக்காத ஒரு ஆண்டே இல்லை. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் போது, ​​இந்தியாவுக்கான அவர்களின் தொலைநோக்கு மற்றும் கனவை நாம் நினைவுகூர வேண்டிய நாள் இன்று.

அண்ணல் காந்தி, பகத் சிங், ராஜ்குரு, ராம்பிரசாத் பிஸ்மில், ராணி லக்சுமிபாய், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை அசைத்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் நம் நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது. சுதந்திரத்திற்காக போராடியவர்களை மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவின் சிற்பிகளான ஜவஹர்லால் நேரு, ராம் மனோகர் லோஹியா மற்றும் சர்தார் வல்லபாய் படேல் போன்ற பலரையும் வணங்குகிறோம்.

விவேகானந்தர், அரவிந்தர், ரவீந்திரநாத் தாகூர் போன்ற சிறந்த சிந்தனையாளர்களின் தாயகமாக இந்தியா திகழ்கிறது. ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி போன்ற நமது ஜாம்பவான்கள் நமது சுதந்திரத்திற்காகப் போராடி நாட்டை வடிவமைத்தனர்.

பிர்சா முண்டா, டிரோத் சிங் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு போன்ற ஆதிவாசி சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் சுதந்திரப் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். மங்கள் பாண்டே, தாத்யா தோபே, பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஷ்பகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் அடித்தளத்தை அசைத்த நமது எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு இந்த தேசம் நன்றி கூறுகிறது" என்றார்.

பெண் சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்த மோடி, "ராணி லக்சுமிபாய், ஜல்காரி பாய், சென்னம்மா, பேகன் ஹஸ்ரத் மஹா என இந்தியப் பெண்களின் வலிமையை நினைத்துப் பார்க்கும்போது இந்தியா பெருமை கொள்கிறது" என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Embed widget