மேலும் அறிய

பத்தாம் வகுப்பு மாணவனின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்...ஆந்திராவில் அதிர்ச்சி..!

சிறுவன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தததாக சந்தேகிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. டியூஷனுக்கு சென்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவன் மீது தீ வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உயிரிழந்துள்ளார்.  சிறுவன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தததாக சந்தேகிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட சிறுவனின் பெயர் அமர்நாத் என்பது தெரிய வந்துள்ளது.

ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, ​​வெங்கி என்ற பெயரை அந்த சிறுவன் சொல்லிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. குண்டூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் அழைத்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். செருகுபள்ளி மண்டலம் (தொகுதி) ராஜவோலு கிராமத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவனின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்:

அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் அமர்நாத், சைக்கிளில் டியூஷன் சென்று கொண்டிருந்தபோது, ​​ரெட்லப்பாலம் அருகே இளைஞர்கள் சிலர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து குண்டூர் ஜிஜிஎச் மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெங்கடேஷ்வர் ரெட்டியும் இன்னும் சிலரும் சேர்ந்து தன்னை தீ வைத்து எரித்ததாக அந்த சிறுவன் போலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலைக்கு காரணம் என்ன?

இதுகுறித்து அமர்நாத்தின் தாத்தா ரெட்டையா கூறுகையில், "அமர்நாத்தின் சகோதரிக்கு தொல்லை கொடுத்து வந்த சிறுவன்தான் இந்த கொலைக்கு காரணம். தன்னுடைய சகோதரியை துன்புறுத்தி வந்த சிறுவனை அமர்நாத் திட்டியுள்ளான். தன்னுடைய சகோதரி படித்து வந்த கல்லூரிக்கு அருகே அந்த சிறுவன் சுற்றி வந்துள்ளான். இதனால், அமர்நாத் அந்த சிறுவனை தடுத்து நிறுத்தி அப்படி எல்லாம் செய்யக்கூடாது என மிரட்டியுள்ளான்" என்றார்.  

இதுகுறித்து பாபட்லா காவல்துறை அதிகாரி வகுல் ஜிண்டால் கூறுகையில், "ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெங்கடேஷ்வரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலை செய்யப்பட்ட மாணவியின் சகோதரி மைனர் என்பதால் கடுமையான போக்ஸோ சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

பத்தாம் வகுப்பு படிக்கும்  சிறுவன் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமர்நாத்தின் தாத்தா சொன்னபடி நடந்ததா, இல்லை கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget