மேலும் அறிய

ஆயுர்வேத பொருள்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது எப்படி?

தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக அதிநவீன தொழில்நுட்பங்களையும் அறிவியல் அணுகுமுறையையும் பயன்படுத்தி வருவதாக பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளை (PRF) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மக்கள் இப்போது ஆயுர்வேதப் பொருட்களைப் பெரிய அளவில் பயன்படுத்துகின்றனர். இயற்கை மருத்துவம் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. ஆயுர்வேதப் பொருள்களின் பாதுகாப்பும் செயல்திறனும் அதிகரித்திருப்பதே இதற்கு மிகப்பெரிய காரணம். பதஞ்சலி நிறுவனம் அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) ஆய்வகங்கள் மூலம் ஆயுர்வேதம் மற்றும் நவீன அறிவியலின் தனித்துவமான சங்கமத்தை வழங்குவதாகக் கூறியுள்ளது.

தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக அதிநவீன தொழில்நுட்பங்களையும் அறிவியல் அணுகுமுறையையும் பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளை (PRF) பயன்படுத்துகிறது என்று அந்நிறுவனம் கூறுகிறது. இந்த ஆய்வகங்களில், மூலிகை மற்றும் இயற்கை பொருட்கள் குறித்து ஆழமான ஆராய்ச்சியை 300க்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர். இதனால் ஆயுர்வேதத்தை உலகளவில் 'ஆதாரங்களின் அடிப்படையிலான மருத்துவ முறை'-ஆக நிறுவ முடியும்.

இதுகுறித்து பதஞ்சலி நிறுவனம் நிறுவனம் கூறுகையில், "எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்முறை மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து தொடங்குகிறது. அங்கு உயர்தர மூலிகைகள் மற்றும் இயற்கை பொருட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இந்த பொருட்களின் தூய்மை மற்றும் தரத்தை சரிபார்க்க அதிநவீன நுண்ணுயிரியல் ஆய்வகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தயாரிப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விலங்கு மற்றும் மனிதர்கள் இடையே சோதனைகள் நடத்தப்படுகின்றன. பதஞ்சலியின் இன்-விவோ ஆய்வகங்கள், விலங்குகள் மீதான சோதனை கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை குழுவால் (CCSEA) அங்கீகாரம் பெற்றவை. இது, நெறிமுறை மற்றும் அறிவியல் தரநிலைகளை கடைபிடிப்பதை உறுதி செய்கிறது.

இந்த ஆய்வகங்கள் NABL, DSIR மற்றும் DBT போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த உபகரணங்கள் ஆயுர்வேத சூத்திரங்களை அறிவியல் பூர்வமாக உருவாக்கி சோதிக்க உதவுகின்றன.

ஒவ்வொரு தயாரிப்பும் நிலைத்தன்மை, நச்சுத்தன்மை மற்றும் செயல்திறன் மதிப்பீடு உள்ளிட்ட கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, பதஞ்சலியின் சியவன்பிராஷ் மற்றும் மூலிகை சோப்புகள் அவற்றின் தரம் மற்றும் தாக்கத்திற்காக பரவலாகப் பாராட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டுமல்ல, உலக சந்தைகளிலும் ஆயுர்வேதத்தின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பதஞ்சலியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் தயாரிப்பு தரத்தை உறுதி செய்வது மட்டுமல்லாமல், கிராமப்புற பொருளாதாரத்தையும் மேம்படுத்துகின்றன. உள்ளூர் விவசாயிகள் மற்றும் மூலிகை உற்பத்தியாளர்களுடனான கூட்டாண்மைகள் மூலம், நிறுவனம் ஆத்மநிர்பர் பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை எட்டி வருகிறது. இந்த முயற்சி ஆயுர்வேதத்தை நவீன சுகாதாரப் பராமரிப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்" என குறிப்பிட்டுள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget