மேலும் அறிய

Panama Paper Leak Case: பனாமா விவகாரம்.! ஐஸ்வர்யா ராயிடம் 5 மணி நேர விசாரணை.. நடந்தது என்ன?

முன்னதாக, பிரிட்டிஷ் கன்னித் தீவுகள் மண்டல முகமை அதிகாரிகள் Amic Partners Limited நிறுவனம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி, விசராணை நடத்தினர்

பனாமா ஆவணங்கள் மோசடி வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற 5 மணி நேர அமாலாக்கத் துறையின் விசாரணையில், பிரபல இந்தி  நடிகை ஐஸ்வர்யா ராய் தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துவிட்டார். உலகம் முழுவதிலும் உள்ள செல்வந்தர்கள் சட்டப்படி இல்லாமால் வெளிநாடுகளில் பதுக்கி வரும் சொத்துக்கள் தொடர்பாக பனாமாவைச் சேர்ந்த சட்டம் மற்றும் நிதி சேவை நிறுவனமான மொசாக் பொன்சேக்கா என்ற நிறுவனத்திலிருந்து 1.5 மில்லியன் இரகசிய ஆவணங்களைக் கசிய விடப்பட்டது. 

இதில், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். உரிமையாளர் கே.பி.சிங், வினோத் அதானி ஆகியோர் பனாமா பேப்பர் பட்டியலில் இடம்பெற்றனர். இதனையடுத்து,  பனாமா பேப்பர் கசிவுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க பலமுனை அமைப்புக்குழுவை மத்திய அரசு உருவாக்கியது. 

5 மணி நேரம் விசாரணை:  

பனாமா ஆவணங்கள் மோசடி வழக்கு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. குறிப்பாக, கடந்த 2005ம் ஆண்டு, பிரித்தானிய  கன்னித் தீவுகள் மண்டலத்தில் ( British Virjin Islands - tax heaven Country வரியில்லா நாடு ) செயல்படும் Amic Partners Limited  நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றது, இந்திய ரிசர்வ் வங்கியின்  தாராளமயமாக்கப்பட்ட பண அனுப்புதல் திட்டத்தின் கீழ் தனது கணவர் அபிஷேக் பச்சனின் வெளிநாட்டு வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்தது போன்ற பல்வேறு கேள்விகளை அமலாக்கத் துறை எழுப்பியதாக கூறப்படுகிறது. 

 

Panama Paper Leak Case: பனாமா விவகாரம்.! ஐஸ்வர்யா ராயிடம் 5 மணி நேர விசாரணை.. நடந்தது என்ன?
Amic Partners Limited சான்றிதழ்

 

முன்னதாக, பிரிட்டிஷ் கன்னித் தீவுகள் மண்டல முகமை அதிகாரிகள் Amic Partners Limited நிறுவனம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி, விசராணை நடத்தினர். விசாரணை முடிவில் Amic நிறுவனம் தொடர்பான பனாமா ஆவணங்களையும் உறுதி படுத்தினர். இந்த ஆவணங்களில், நிறுவனத்தின் அடிப்படைச் சான்றிதழ் (Certificate of Incumbency), நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள், இயக்குனர்கள் குழுவின் கலந்துரையாடல் கூட்டங்களில் விவாதிக்கப் பட வேண்டிய விசயங்கள் (நிகழ்வு குறிப்பு -  Minutes of Meeting) தொடர்பான ஆவணங்களும் இருந்ததாக ஆங்கில நாளிதழான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னதாக தெரிவித்தது.  இந்த நிகழ்வு குறிப்பில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் கையெழுத்து இருந்தாதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இருப்பினும், இன்றைய விசாரனையில் ஐஷ்வர்யா ராய் தன்மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துவிட்டதாக  அறியப்படுகிறது. தனது நிதி விவகாரங்களையும், மறைந்த தந்தை கிருஷ்ணா ராஜ் ராய் கவனித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளதாக  கூறப்படுகிறது. 

Aishwarya Rai| பனாமா பேப்பர் வழக்கு: ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை !  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
"எங்க மேல சேத்தை வாரி இறைக்கிறாங்க" மோடிக்காக பேசிய இத்தாலி பிரதமர் மெலோனி!
TN Govt SC: ஆளுநர் சும்மாவே இருக்கட்டும், உச்சநீதிமன்றம் சொன்னா போதும் - தமிழ்நாடு அரசின் புது ரூட்..!
TN Govt SC: ஆளுநர் சும்மாவே இருக்கட்டும், உச்சநீதிமன்றம் சொன்னா போதும் - தமிழ்நாடு அரசின் புது ரூட்..!
ஓநாயும் வெள்ளாடும் ஒன்னா இருக்க முடியுமா? ஓபிஎஸ், டிடிவி மீது இபிஎஸ் அட்டாக்!
ஓநாயும் வெள்ளாடும் ஒன்னா இருக்க முடியுமா? ஓபிஎஸ், டிடிவி மீது இபிஎஸ் அட்டாக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
"எங்க மேல சேத்தை வாரி இறைக்கிறாங்க" மோடிக்காக பேசிய இத்தாலி பிரதமர் மெலோனி!
TN Govt SC: ஆளுநர் சும்மாவே இருக்கட்டும், உச்சநீதிமன்றம் சொன்னா போதும் - தமிழ்நாடு அரசின் புது ரூட்..!
TN Govt SC: ஆளுநர் சும்மாவே இருக்கட்டும், உச்சநீதிமன்றம் சொன்னா போதும் - தமிழ்நாடு அரசின் புது ரூட்..!
ஓநாயும் வெள்ளாடும் ஒன்னா இருக்க முடியுமா? ஓபிஎஸ், டிடிவி மீது இபிஎஸ் அட்டாக்!
ஓநாயும் வெள்ளாடும் ஒன்னா இருக்க முடியுமா? ஓபிஎஸ், டிடிவி மீது இபிஎஸ் அட்டாக்!
Pope Francis: உலகளாவிய கிறிஸ்துவர்கள் பெரும் சோகம் - போப் ஃப்ரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம், என்ன ஆச்சு?
Pope Francis: உலகளாவிய கிறிஸ்துவர்கள் பெரும் சோகம் - போப் ஃப்ரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம், என்ன ஆச்சு?
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா? புள்ளிப்பட்டியலில் முதலிடம் கிடைக்குமா?
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா? புள்ளிப்பட்டியலில் முதலிடம் கிடைக்குமா?
Watch Video: கனவுலாம் இல்லை, வந்தாச்சு பறக்கும் கார்..! சோதனைகளில் அபாரம், விலை? வீடியோ வைரல்..
Watch Video: கனவுலாம் இல்லை, வந்தாச்சு பறக்கும் கார்..! சோதனைகளில் அபாரம், விலை? வீடியோ வைரல்..
TN Fishermen Arrest: முடியாத சோகம்..! தமிழக மீனவர்கள் 32 பேர் கைது, 67 படகுகள் ஏலம் - இலங்கை கடற்படை அராஜகம்
TN Fishermen Arrest: முடியாத சோகம்..! தமிழக மீனவர்கள் 32 பேர் கைது, 67 படகுகள் ஏலம் - இலங்கை கடற்படை அராஜகம்
Embed widget