மேலும் அறிய

odisa | காட்டாறில் சிக்கிய யானை.. நியூஸ் கவரேஜில் பத்திரிகையாளர் பலி.. பதறவைக்கும் வீடியோ!

ஒடிசாவில் மகாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய யானையைக்காப்பாற்றவதற்காக மீட்புக்குழுவினருடன் சென்ற பத்திரிக்கையாளர் அரிந்தாம்தாஸ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாக கனமழை பெய்துவரும் நிலையில் மக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்துவருகின்றனர். மேலும் மகாநதி ஆற்றிலும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்நேரத்தில் ஆற்றைக் கடக்க முயன்ற யானை துர்திஷ்டவசமாக அங்கேயே சிக்கித்தவித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் படகின் மூலம் யானையை மீட்பதற்கான ஆற்றினுள் சென்றனர். அப்போது இவர்களுடன் பத்திரிக்கையாளர் அரிந்தம் தாஸ் என்பவர் தனது குழுவுடன் சென்றார்.

இந்த மீட்புப்படை குழுவினர், ஆற்றின் சிக்கித்தவித்த யானையின் அருகே சென்றதும், தண்ணீரின் வேகத்தின் காரணமாக படகு கவிழ்ந்தது. ஒரு நிமிடத்திலேயே தண்ணீரில் மூழ்கிய அவர்களைப் பார்த்த ஆக்ரோஷமாக செயல்பட்டது. இதனையடுத்து வனத்துறையினரும் மற்றும் மீட்புக்குழுவினர் தண்ணீரில் மூழ்கியவர்களைப் பத்திரமாக மீட்டனர்.  ஆனால் எதிர்பாராதவிதமாக செய்தியாளர் அரிந்தம் தாஸ் உயிரிழந்தார். இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இந்த விபத்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

மேலும் ஆபரேசன் கஜாவின் போது பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததற்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாரதிய ஜனதா தேசிய துணை தலைவர் பைஜயந்த் பாண்டா மற்றும் தேசிய பேரிடர் நிவாரணப் படை டிஜி சத்ய நாராயண் பிரதான் ஆகியோர் பத்திரிகையாளரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். தாஸின் மரணம் பத்திரிக்கைக்கு பெரும் இழப்பு என்று பட்நாயக் கூறிய அதே வேளையில், சவாலான சூழ்நிலைகளில் தனது துணிச்சலான செய்தி அறிக்கையுடன் பத்திரிகையாளர் தனது சொந்த அடையாளத்தை உருவாக்கியதாக மத்திய அமைச்சர் கூறினார்.

மேலும் தாஸ் பணிபுரிந்த நிறுவனத்தினர் தெரிவிக்கும் போது, மிகவும் சுறுசுறுப்பான பத்திரிக்கையார் எனவும், எப்போதும் துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்வார். இதுவரை பல பேரிடர் காலத்தின் போது திறமையாகப் பணியாற்றியவர் என்றும் தற்போது செய்தி சேகரிக்கச்சென்ற போது உயிரிழந்த சம்பவம் எங்களுக்கு பேரிடியாக உள்ளது என கூறியுள்ளனர்.

மேலும் இந்த விபத்துக்குறித்து வனத்துறை அதிகாரி தெரிவிக்கையில், தண்ணீரினுள் செல்லும் போது லைப் ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களையெல்லாம் பயன்படுத்தியதாகவும், ஆனால் செய்தியாளர் கையில் செய்தி சேகரிப்பதற்கான பொருள்கள் அனைத்தும் இருந்தமையால் அவரால் தப்பிக்க முடியவில்லை என கூறினர்.

  • odisa | காட்டாறில் சிக்கிய யானை.. நியூஸ் கவரேஜில் பத்திரிகையாளர் பலி.. பதறவைக்கும் வீடியோ!

இந்த விபத்துக்குறித்து பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், புகழ்பெற்ற பாதுகாவலரும், வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தின் முன்னாள் உறுப்பினருமான பிஸ்வாஜித் மொஹந்தி, வனத்துறை அதிகாரிகள் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் இந்த அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்கலாம் என கூறியுள்ளார்.  மேலும் வனத்துறையின் மீட்ப்பணியில் ஏன் பத்திரிக்கையாளர் உடன் சென்றார் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. அனைத்துச் சூழ்நிலைகளிலும், தைரியத்தோடு பணியாற்றும் இதுப்போன்ற செய்தியாளர்களின் உயிரிழப்பு பல்வேறு சூழலில்  நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்நேரத்தில் அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bike Challan: பைக்கில் செல்பவரா நீங்கள்? இனி ஒரு தப்பு செஞ்சா கூட ₹10,000 அபராதம் - உடனே இதைப் படிங்க!
Bike Challan: பைக்கில் செல்பவரா நீங்கள்? இனி ஒரு தப்பு செஞ்சா கூட ₹10,000 அபராதம் - உடனே இதைப் படிங்க!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் ஆலோசனை, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை சரிவு, ட்ரம்ப் அச்சுறுத்தல் - 11 மணி செய்திகள்
முதல்வர் விஜய் ஆலோசனை, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை சரிவு, ட்ரம்ப் அச்சுறுத்தல் - 11 மணி செய்திகள்
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

3 அதிமுக MLA ராஜினாமா ஆட்டத்தை தொடங்கிய தவெக அதிர்ச்சியில் SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate May 26th: நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தங்கம் விலை இன்று சரிவு; தற்போதைய விலை என்ன.?
நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தங்கம் விலை இன்று சரிவு; தற்போதைய விலை என்ன.?
DMK: கண்றாவிக் காட்சிகளா? ”உங்க அப்பா செய்யும்போது தெரியலையா ஸ்டாலின் சார்?” வரலாற்றை நோண்டும் TVK
கண்றாவிக் காட்சிகளா? ”உங்க அப்பா செய்யும்போது தெரியலையா ஸ்டாலின் சார்?” வரலாற்றை நோண்டும் TVK
Tamilnadu Round Up: குறைந்த தங்கம், உயர்ந்த பெட்ரோல், சிஎம் விஜய் அறிவிப்பு, ஷாக்கில் அதிமுக - தமிழ்நாட்டில் இதுவரை
குறைந்த தங்கம், உயர்ந்த பெட்ரோல், சிஎம் விஜய் அறிவிப்பு, ஷாக்கில் அதிமுக - தமிழ்நாட்டில் இதுவரை
TVK Vijay: எதுக்குயா தவெக? திமுக, அதிமுகவே ஆண்டுட்டு போலாமே..! தூயசக்தி பிராண்டை இழக்கும் CM விஜய்?
எதுக்குயா தவெக? திமுக, அதிமுகவே ஆண்டுட்டு போலாமே..! தூயசக்தி பிராண்டை இழக்கும் CM விஜய்?
ARUN IPS: தவெகவை சுத்துபோட்டு அடித்த அருண் ஐபிஎஸ்? CM விஜய் பதவி கொடுத்தது ஏன்? திருமா தலையீடு?
ARUN IPS: தவெகவை சுத்துபோட்டு அடித்த அருண் ஐபிஎஸ்? CM விஜய் பதவி கொடுத்தது ஏன்? திருமா தலையீடு?
Maragatham Kumaravel: அதிமுக - திமுக கூட்டு நடந்துச்சு.. பணத்துக்காக தவெக வரல.. மரகதம் குமரவேல் ஓபன் டாக்!
அதிமுக - திமுக கூட்டு நடந்துச்சு.. பணத்துக்காக தவெக வரல.. மரகதம் குமரவேல் ஓபன் டாக்!
தவெகவில் அதிமுக MLAக்கள்.. நீங்க ஏன் கதறுறீங்க? .. ஸ்டாலினை விளாசிய மாணிக்கம் தாகூர்!
தவெகவில் அதிமுக MLAக்கள்.. நீங்க ஏன் கதறுறீங்க? .. ஸ்டாலினை விளாசிய மாணிக்கம் தாகூர்!
TN CM VIJAY: இனி எந்த ஒளிவு மறைவும் தேவையில்லை.! டெண்டரில் புதிய நடைமுறை அறிவிப்பு- அசத்தும் CM விஜய்
இனி எந்த ஒளிவு மறைவும் தேவையில்லை.! டெண்டரில் புதிய நடைமுறை அறிவிப்பு- அசத்தும் CM விஜய்
Embed widget