மேலும் அறிய

‘பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை’- மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் குற்றச்சாட்டு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தச் சூழலில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த விவகாரம் குறித்து பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக நேற்று மட்டும் இந்தியாவில் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,17,353 ஆக இருந்தது. அத்துடன் நேற்று ஒரே நாளில்  கொரோனா தொற்று காரணமாக  1,185 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மகாராஷ்டிரா,கேரளா, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. 

 

இந்தியாவின் மொத்த தொற்று பாதிப்பில் சுமார் 67.16 சதவிகிதம் பாதிப்பு இந்த மாநிலங்களில் இருந்து வருகிறது. எனவே மத்திய மாநில அரசு நோய் தொற்று பரவலை தடுக்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில் பல மாநிலங்கள் தங்களின் தேவைக்காக ஆக்சிஜன் மற்றும் ரெம்டேசிவிர் ஆகியவற்றை மத்திய அரசிடம் கேட்டு வருகின்றன. 


‘பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை’- மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் குற்றச்சாட்டு

 

இந்தச் சூழலில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த விவகாரம் குறித்து பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார். எனினும் பிரதமர் மோடி தற்போது மேற்கு வங்கத்தில் இருப்பதால் அவர் டெல்லி வந்த பிறகு தொடர்பு கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் உத்தவ் தாக்கரேயின் இந்த குற்றச்சாட்டு குறித்து பிரதமர் அலுவலகம் இன்னும் பதில் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


‘பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை’- மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் குற்றச்சாட்டு

முன்னதாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான மக்களின் சந்தேகங்களை தீர்க்க மத்திய மாநில அரசுகள் உதவி தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி மத்திய அரசின் உதவி எண்கள் 1075 மற்றும் 91-11-23978046. தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுக்கு உதவ 044-29510500 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களை தொடர்பு கொண்டு கொரோனா தொற்று தொடர்பான கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளலாம். 



தலைப்பு செய்திகள்

”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget