மேலும் அறிய

National Doctors Day 2021: தேசிய மருத்துவர்கள் தினம்: வரலாறு என்ன? ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

1961 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை இந்திய அரசு வழங்கியது.1991-ஆம் ஆண்டில் இருந்து மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது  

மருத்துவ தினமான இன்று, கொரோனா பெருந்தொற்று காலத்தில் 24 மணி நேரமும் அயராது உழைக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகிறது. 

மருத்துவத் தினம் வராலாறு:  தேசத்தின் புகழ்பெற்ற மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் இரண்டாம் முதலமைச்சராகவும் விளங்கிய டாக்டர். பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்) நினைவைப் போற்றும் விதமாக அவருடைய பிறந்த மற்றும் இறந்த தினமான ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

National Doctors Day 2021: தேசிய மருத்துவர்கள் தினம்: வரலாறு என்ன? ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

1961 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை இந்திய அரசு வழங்கியது. இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் 1991-ஆம் ஆண்டில் இருந்து இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது  

முக்கியத்துவம் பெறும் மருத்துவர்கள்: நமது சமூகத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிகப்படியான முக்கியத்துவமும், அங்கீகாரமும் அளிக்கப்படுக்கிறது. பெருந்தொற்று காலத்திற்கு முன்புவரை, விளிம்பு நிலை மக்கள் நலத்திற்காக மருத்துவர்கள் ஆற்றும் பங்கு பெரியளவில் பேசப்படவில்லை.   

இன்றைய தாராளமய பொருளாதார கொள்கை, மக்களை விட லாபத்தை மையப்புள்ளியாக வைத்து சுழன்று வருகிறது. இத்தகைய  சமூக கட்டமைப்பில், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள் போன்றோர்கள் முக்கியத்துவம் இழக்கத் தொடங்கினர்.  ஆனால், தற்போது அத்தியவாசியப் பணியாளர்கள் சமூகத்தின் மையப் பகுதிக்கு வரத்தொடங்கியுள்ளனர். National Doctors Day 2021: தேசிய மருத்துவர்கள் தினம்: வரலாறு என்ன? ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

உதாரணமாக, கடந்தாண்டு ஸ்பெயின் நாட்டின் முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவருக்கு 1 மில்லியன் யூரோவையும், உயிரியல் ஆராய்ச்சியாளர் ஒருவருக்கும் 1,800 யூரோவையும் மாதஊதியமாக கொடுத்து வருகிறீர்கள். இப்போது  கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்தை எதிர்பார்த்துள்ளீர்கள். நீங்கள் ஏன்? கிறிஸ்டியானோ ரொனால்டோ (அ) லியோனல் ஆண்ட்ரே மெஸ்ஸியிடம் தடுப்பு மருந்தை கேட்கக் கூடாது" என்று தெரிவித்தார். 

இது, தனிநபரின் கருத்து என்று எதேச்சையாக கடந்து விட முடியாது. கொரோனா பெருந்தொற்று என்பதே ஒரு முதலாளித்துவக் கொள்கையின் எதிர்வினையாக உருவானது என்பதை மறந்துவிட முடியாது. சீனாவின் வூஹான் இறைச்சிச் சந்தையில் உயிர் விலங்குகளை விற்கும் கடை ஒன்றிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. லாப நோக்கத்தை முன்னிலைப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளினால், எண்ணற்ற உயிரினங்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து வருகின்றன. இதன் காரணமாக, புவி வெப்பமடைதல் முதல் எபோலா நோய் போன்ற எண்ணற்ற இன்னல்களையும், நோய்களையும் மனித சமூகம் சந்தித்து வருகிறது.

தற்போதைய பெருந்தொற்று பொருளாதார சந்தையின் அடிப்படை நோக்கத்தை கேள்வி கேட்பதாய் அமைந்துள்ளது. என்னதான், தளர்வுகள் அறிவிக்கப்ப்படு மனித சமூகம் இயல்பு நிலைக்கு திரும்ப முற்பட்டாலும், முதலாளித்துவ சிந்தனையைத் தாண்டி நாட்டின் மருத்துவக் கட்டமைப்பையும், மருத்துவர்களின் பங்களிப்பையும் பேசுவதற்கான புதிய சொல்லாடல் தேவை  என்பதே இன்றைய மருத்துவர் தினம் நமக்கு தரும் செய்தியாக அமைகிறது.           

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Carens Clavis EV: 490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Embed widget