மேலும் அறிய

Crime : பாலியல் தொழிலுக்கு காதலியை தள்ளிய பெண்கள்.. துண்டுதுண்டாய் வெட்டுனேன்.. கொலையாளி பகீர் வாக்குமூலம்

மைசூரில் 3 பெண்களை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசிய சைக்கோ கொலைகாரனை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மைசூரில் 3 பெண்களை கொலை செய்து அவர்களை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசிய சைக்கோ கொலைகாரனை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

கடந்த ஜுன் மாதம் மைசூர் அருகே உள்ளே கால்வாய் ஒன்றில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. சரியாக அங்கிருந்து 25 கிலோ மீட்டரில் உள்ள அரக்கேரே என்னும் இடத்தில் உள்ள கால்வாயிலும் ஒரு பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களில் மாயமாகி கண்டுபிடிக்க இயலாத பெண்கள் 1,116 பேர்களில் 2 பேர் உடல்தான் இது என்று காவல்துறையினர் கண்டறிந்தனர். மே மாதத்திலும் இதேபோல் சம்பவம் அரங்கேறியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 

வழக்கின் தீவிரத்தை அறிந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து, சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட செல்போன் சிக்னல்கள் மூலம் முதற்கட்ட விசாரணை தொடங்கியது. சம்பவத்தன்று குறிப்பிட்ட செல்போனின் சிக்னல் மட்டும் மைசூரில் இருந்து மாண்டியாவுக்கு சென்று மீண்டும் அங்கிருந்து மைசூரு சென்றதை கண்டறிந்தனர்.


Crime : பாலியல் தொழிலுக்கு காதலியை தள்ளிய பெண்கள்.. துண்டுதுண்டாய் வெட்டுனேன்.. கொலையாளி பகீர் வாக்குமூலம்

அந்த செல்போனுக்கு சொந்தக்காரர் பெங்களூரை சேர்ந்த சித்தலிங்கப்பா என்பதை அறிந்தனர். மேலும்,  பெண்களிடம் நெருங்கிப்பழகும் குணம் கொண்ட சித்தலிங்கப்பா பல பெண்களிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

அந்தவகையில் சாம்ராஜ் நகரை சேர்ந்த பாலியல் தொழிலாளியான சந்திரகலாவுடன் நெருக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் பாலியல் தொழிலில் சந்திரகலா தள்ளப்பட காரணமாக இருந்த பெண்கள் குறித்து சித்தலிங்கப்பாவிடம் தெரிவித்துள்ளார். இதனால் மனதில் பகை வளர்த்து கொண்ட சித்தலிங்கப்பா அதற்கு காரணமான பெண்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 

மேலும் படிக்க : ”என் நம்பிக்கையை காப்பாற்றியவர்... அவர் இயக்குநரை நம்புறவர் “ - மாறி மாறி புகழ்ந்த தனுஷ், வெற்றிமாறன்!

இதற்காக சித்தலிங்கப்பாவுக்கு மைசூரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து சந்திரகலா கொடுத்துள்ளார். இருவரின் திட்டப்படி சம்பந்தப்பட்ட பெண்களை சித்தலிங்கப்பாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்களும் பலமுறை வீட்டிற்கு வந்து சித்தலிங்கப்பாவை சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர்.  அதன் பிறகு சித்தலிங்கப்பா மூன்று பெண்களை கொலை செய்துள்ளார். 

கிட்டத்தட்ட 2 மாதங்கள், 9 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் இந்த சீரியல் கில்லர் சித்தலிங்கப்பாவை கைது செய்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget