மேலும் அறிய

ப்ளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம் சொன்னது என்ன?

சுதந்திர தினத்தன்று பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கினால் ஆன தேசியக்கொடிகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ப்ளாஸ்டிக்கால் ஆன தேசியக்கொடிகள் பயன்பாட்டைத் தடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் தேசியக்கொடியில் உள்ள மூன்று வர்ணங்கள் தியாகம், பசுமை, அமைதி ஆகியவற்றினைப் பிரபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் இதனை வார்த்தைகளாக  தான் பயன்படுத்துகிறோம். இதற்கான எந்தவித மரியாதையும் முறையாக கிடைப்பதில்லை என்பதை நாம் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவில் காண்கிறோம். ஆம் நாம் எப்பொழுதும் தேசியக்கொடி மீதான அன்பினையும், மரியாதையும் கொண்டுள்ளோம் என மக்கள் நம்புகிறார்கள். ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆம் தேதிகளில் தேசியக்கொடியினை தங்கள் சட்டையில் அணிந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  முன்பெல்லாம் வெறும் காகிதத்திலான தேசியக்கொடிகள் தான் அனைவவரின் சட்டைகளில் இருக்கும். ஆனால் தற்பொழுது பிளாஸ்டிக்கில் ஆன தேசியக்கொடிகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

ப்ளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம் சொன்னது என்ன?

குறிப்பாக பிளாஸ்கால் ஆன  கொடிகளைப் பயன்படுத்தியப் பின்பு அதை எப்படி பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மேலும் குடியரசு மற்றும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்குப் பின்னர், சிறிய அளவிலான பிளாஸ்டிக் கொடிகள் தரையில் வீசி எறியப்படுகின்றன. இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் எனவே, இது உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும் கோரிக்கை எழுந்து வந்தது. இதோடு பிளாஸ்டிக்கினால் ஆன பொருட்கள் மக்குவதற்கு காலதாமதம் எடுப்பதால் சுற்றுச்சூழலும் மாசடைகிறது. எனவே சுதந்திர தினம் தவிர அரசு விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் தேசியக் கொடிகள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடந்த சில ஆண்டுகளாகவே தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் தான் மத்திய அரசு உள்துறை அமைச்சகம், அனைத்து மத்திய அமைச்சகங்கள், அரசுத் துறைகள், மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு பிளாஸ்டிக் தேசியக்கொடியினை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நாட்டின் நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் வருகின்ற  ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முன்னதாக பிளாஸ்டிக்கில் ஆன தேசியக்கொடிகளை பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் எனவும், தேசியக் கொடிக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் ஆனால் பிளாஸ்டிக் கொடிகளில் அது சாத்தியமாவது இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் மக்குவதற்கு காலதாமதமாகும் மற்றும் நீர் வளத்தையும் பாதிக்கும். அதனால் பிளாஸ்டிக்கால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும். காகிதங்களால் தேசியக்கொடிகளை தயாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ப்ளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம் சொன்னது என்ன?

மேலும் இத்தகைய கொடிகள் தனிப்பட்ட முறையில், கொடியின் கண்ணியத்திற்கு காக்க அகற்றப்பட வேண்டும் என்றும் தேசிய கொடியைக் காட்சிப்படுத்தும் ‘தேசிய மரியாதைச் சட்டம் 1971’ மற்றும் ‘இந்தியக் கொடி குறியீடு, 2002’ ஆகிய அரசியலமைப்பு சட்டத்தின் படி அமல்படு்த்தப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Embed widget