மேலும் அறிய

அமலுக்கு வந்த பிளாஸ்டிக் தடை...டெல்லி மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைகள்

பிளாஸ்டிக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கருத்தில் கொண்டு டெல்லி மாநகராட்சி அலுவலர்கள் வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 700 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

நாடு முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கருத்தில் கொண்டு டெல்லி மாநகராட்சி அலுவலர்கள் வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 700 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். 350க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.


அமலுக்கு வந்த பிளாஸ்டிக் தடை...டெல்லி மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைகள்

டெல்லி மாநகராட்சி தடையை அமல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தாமல் தவிர்க்க, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குழுக்களை உருவாக்கி வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "டெல்லி மாநகராட்சி, 689.01 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடையை கருத்தில் கொண்டு அதன் அதிகார வரம்பில் 368 பேருக்கு அபராதம் விதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்களின் இருப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஒழிக்க மண்டல அளவில் மொத்தம் 125 அமலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


அமலுக்கு வந்த பிளாஸ்டிக் தடை...டெல்லி மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைகள்

இது தொடர்பாக அரசு அலுவலர்கள் கூறுகையில், "சில பிளாஸ்டி பொருட்களுக்கான தடை வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநில அரசுகள் அத்தகைய பொருட்களின் உற்பத்தி, விநியோகம், கையிருப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களை அடையாளம் கண்டு மூடுவதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளன" என்றார்கள்.

இதுகுறித்து டெல்லி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், "அடையாளம் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் பலூன்கள், கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான தெர்மாகோல், தட்டுகள், கப்கள், கண்ணாடிகள், முட்கரண்டிகள், கரண்டிகள், கத்திகள், ஸ்ட்ராக்கள், தட்டுகள், பேக்கேஜிங் படங்களுக்குப் பயன்படுத்தப்படும் இயர்பட் குச்சிகள் மற்றும் குச்சிகள் அடங்கும்.

மிட்டாய் பெட்டிகள், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் ஆகியவையும் அடங்கும்.


அமலுக்கு வந்த பிளாஸ்டிக் தடை...டெல்லி மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைகள்

மண்டல அளவில் உள்ள குழுக்கள், பொதுமக்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக சணல் அல்லது துணிப் பைகளைப் பயன்படுத்துவது குறித்து சந்தை சங்கங்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாயன்று பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், "தடைக்கு தயாராக தொழில்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் அரசாங்கம் போதுமான அவகாசம் அளித்துள்ளது. அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..
டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..
Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget