மேலும் அறிய

Mallikarjun Kharge: அவையை நடத்துவது அமித் ஷாவா? கார்கே காரசார கேள்வி... மாநிலங்களவையில் கடுமையான விவாதம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை எடுத்து வைத்தார்

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையை நடத்துவது அமித் ஷாவா அல்லது நீங்களா என அவை துணைத்தலைவரிடம் கடுமையாக விமர்சனம் செய்தார். 

அவையை நடத்துவது யார்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை எடுத்து வைத்தார். தனது உரையில் அவையை நடத்தும் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிடம் அவையை நடத்துவது நீங்களா அல்லது மத்திய அமைச்சர் அமித்ஷாவா என்று கார்கே கேட்டுள்ளார். 

கார்கே சாடல்:

எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் CISF பணியாளர்கள் நிறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர். அவையின் மையப்பகுதியில் CISF பாதுகாப்புப் பணியாளர்கள் இருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக ஆட்சேபிப்பதாக கார்கே கூறினார். இதன் பின்னர், அவருக்கும் தலைவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அவையை நடத்துவது குறித்து கார்கே ஒரு கேள்வியை எழுப்பினார். அவரது கருத்துக்குப் பிறகு, ஆளும் கட்சியிடமிருந்து கடுமையான எதிர்வினை எழுந்தது, துணைத் தலைவரும் பதிலளித்தார். இந்தக் குற்றச்சாட்டைத் தவறு என்று கூறி அவர் தெளிவுபடுத்தினார்.

பொது நலனுக்காக பேசினோம்:

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பொது நலன் சார்ந்த பிரச்சினைகளை எழுப்புவதைத் தடுக்கிறார்கள் என்று கார்கே குற்றம் சாட்டினார். நீங்கள் சி.ஐ.எஸ்.எஃப்-ஐ உள்ளே கொண்டு வருகிறீர்கள்ங்கள் நாடாளுமன்ற ஊழியர்கள் இங்கே திறமையானவர்கள், ஆனால் நீங்கள் காவல்துறையையும் இராணுவத்தையும் கொண்டு வந்து அவையை நடத்த விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

கிரண் ரிஜ்ஜூ மறுப்பு:

கார்கேவின் இந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர்  கிரண் ரிஜிஜு மறுத்தார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு, "எதிர்க்கட்சித் தலைவர் அவையில் ராணுவம் மற்றும் காவல்துறை பற்றிப் பேசினார், ஆனால் அது உண்மையல்ல. அவையில் மார்ஷல்கள் மட்டுமே உள்ளனர், மார்ஷல்கள் மட்டுமே அவைக்கு வந்தனர்" என்றார். இதுபோன்ற தவறான உண்மைகளை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  துணைத் தலைவரிடம் கேட்டார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதுவரை எதிர்க்கட்சிகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பீகாரில் நடைபெற்று வரும் வாக்களார்கள் பெயர் நீக்கம், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் சிறப்பு தீவிர ஆய்வு ( SIR) ஆகியவை பிரச்சினைகளாக மாற்றப்பட்டன அவையானது அமளிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றமானது நடந்து வருகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Simple Energy E-Scooter: நாட்டின் முதல் 400KM ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டர் - 115KM ஸ்பீட், விலை எவ்வளவு? சிட்டிக்கு வரமா?
Simple Energy E-Scooter: நாட்டின் முதல் 400KM ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டர் - 115KM ஸ்பீட், விலை எவ்வளவு? சிட்டிக்கு வரமா?
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
Embed widget