மேலும் அறிய

Lok Sabha: கையில் புகை குண்டு; நாடாளுமன்றத்தில் அத்துமீறிய 4 பேர் கைது! என்ன நடந்தது..?

வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குண்டுகளுடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குண்டுகளுடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற இருவரால் மக்களைவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறிய இருவரும் வண்ணத்தை உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களுடன் மக்களவையில் நுழைய முயன்ற இருவரையும் காவலர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று நடந்த அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. மக்களவையில் நுழைந்த இருவரும் “சர்வாதிகாரம் கூடாது” என முழக்கமிட்டப்படி, மக்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து மேஜை மீது தாவி ஓடிய நபர்களை சக எம்பிக்கள் மடக்கி பிடித்தனர். இதை தொடர்ந்து, அவை தலைவர் ராஜேந்திர அகர்வால் உடனடியாக அமர்வை ஒத்திவைத்தார்.  

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், "திடீரென்று 20 வயதுடைய இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் கேலரியில் இருந்து சபைக்குள் குதித்து கையில் டப்பாகளை வைத்திருந்தனர். இந்த டப்பாக்கள் மஞ்சள் புகையை உமிழ்ந்தன. அவர்களில் ஒருவர் சபாநாயகர் நாற்காலியை நோக்கி ஓட முயன்றார். அந்த இருவரும் “சர்வாதிகாரம் கூடாது” என சில கோஷங்களை முழங்கினர். இது 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்கப்பட்ட டிசம்பர் 13 ம் தேதியான இன்று, மீண்டும் இப்படி ஒரு செயல் நடந்திருப்பது கடுமையான பாதுகாப்பு மீறலாகும்.” என தெரிவித்துள்ளார். 

மக்களவையில் ஊடுருவியர்கள் யார்? காவல்துறை தரப்பில் என்ன சொன்னார்கள்..? 

மக்களவைக்குள் ஊடுருவியர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து, நாடாளுமன்றமும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. முதற்கட்ட விசாரணையில், “குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவரின் பெயர் சாகர், மற்றவரைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் காலணியில் மறைத்து புகை குண்டுகளை கொண்டு வந்துள்ளனர்.” என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடிய இரண்டு பெண்கள் கைது: 

நாடாளுமன்றத்தின் வெளியே வண்ணத்தை உமிழும் பொருளுடன் போராட்டம் நடத்திய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, மக்களவையில் அத்துமீறிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் வந்த இரு பெண்களும் பிடிபட்டனர். கைது செய்யப்பட்ட பெண்களான நீலம், அன்மோல் ஷிண்டே என்ற இரு பெண்களிடம் டெல்லி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்தது பாதுகாப்பு தோல்வியை காட்டுகிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம் சாட்டினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget